இருவரையும் முறைத்த பூபாலனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தாலும் அவனோடு இனி கதைப்பதில்லை என்ற கயல்விழியின் முடிவில் மாற்றமில்லை. “சாப்பிட்டுட்டுப் பாப்பம் காயு!” கயல்விழி. “அம்மா எனக்குப் பசிய...
“ம்ம்ம்…நாம பஸ்சில போவமா?” “ஐஐஐ ஜொலி! போவம் போவம்!” துள்ளினாள், லாதி. இருவரும் வெளியில் வர, “அப்பாடா இப்பச் சரி வர வேணும் எண்டு நினைச்சிங்களே!” நக்கலோடு எதிர்...
“அதில்ல காயு…எனக்கு உண்மையா இப்ப…” சமாதானமாகச் சொல்ல வர, “நீர் ஒண்டும் சொல்ல வேணாம் கயல்விழி. நாங்க ஆர், உம்மட சொந்த விசயங்களில தலையிட? விடும்!” இறுக்கமாகச் சொல்லிவிட்டு, “இனி இது சம்பந்தம...
அதனிடையில், இப்படிச் சந்திப்பாளென்று எதிர்பார்த்திருக்கவில்லை. கையில் துவண்டிருந்த காயுவின் முகத்தில் சில்லென்ற நீரைத் தெளித்தெழுப்பி, பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் பெண் கொண்டுவந்து போட்ட பிளாஸ்டி...
கண்கள் கலங்கியபடி கராஜ் உரிமையாளருக்கு நன்றி தெரிவித்தார். வீட்டில் இருந்துகொண்டே உணவுப் பதார்த்தங்கள் செய்து கொடுத்தே வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கிறார். அதில் எத்தனையைப் பார்ப்பதாம்! அருகில்தான...
கராஜின் பின்புறம் நீளவாக்கில் தாழ்வாரம் இருந்தது. அதுதான் எங்களின் சாப்பாட்டறை, ஓய்வறை எல்லாம். பின்புறமிறங்கிச் சுவரோரமாக இருந்த தண்ணீர் குழாயில் முகம் கைகால் அலம்பிவிட்டு, காலையில் அம்மா செய்து த...
“இதில என்ன கரைச்சல்? வீட்டுக்குஃ பிரெண்ட்ஸ், சொந்த பந்தம் எண்டு வாறது தங்கிறது எண்டா எனக்குப் பே சந்தோசமா இருக்கும் கயல். உண்மையாவே ஒரு கரைச்சலும் இல்ல. வடிவாக் குளிச்சிட்டு வாங்க சாப்பிடுவம்.” ...
‘அந்த அக்கா எவ்வளவு அழுத்திருக்கிறா. கடைசில அவேட அண்ணா அவன்ட வீட்ட போய் நல்லாக் கிழிச்ச பிறகுதான் ஐய்யா அடங்கினவர். அதோட வெளிநாட்டுக்கும் ஓடிட்டார்.’ மனதுள் சொல்லிக் கொண்டவளுக்கு, “...
கரையுடைக்கும் கணமொன்றில் – 30 (3) “அம்மா ஒருக்கா நில்லுங்க!”தோளோடு அணைத்துப் பிடித்து நிறுத்தியவனை முறைப்பாகப் பார்த்தார், நிவேதா. இந்த அன்பான சேந்தனைப் பார்த்துப் பல நாட்களாகிற்று. அதுவே விழிக...
இந்தப் பதிலை எதிர்பார்த்திருந்தவர்தான். என்றாலுமே, ரவிக்கு அப்பாடா என்ற நிம்மதி. மனைவிக்கு அழைத்தார். அவர் எடுக்கவில்லை. கவினியின் கைப்பேசி எண்ணையே பார்த்திருந்துவிட்டு, ஒரு பெருமூச்சோடு அவளுக...
