“கொஞ்சநேரம் ஆடாமல் நில்லம்மா!” அதட்டல் போட, “காணும் காணும் விடும், தலையெல்லாம் நனையத்தானே போகுது?” என்றபடி வந்து மகளை அள்ளித் தூக்கிய சூர்யா, இப்போது அரைக்கால் சட்டையில் இருந்தார். என் ...
அவர்களோடு போட்டியாக, ஈடு கொடுத்துத் தன் தளிர்ப்பாதங்களை எடுத்து வைத்து குடுகுடுவென்று ஓடி வந்தாள் அச்சிறுமி. மூன்று வயதுதான் என்றார்களே, உயரத்தைப் பார்த்தால் சற்றே பெரியவள் போல் தோற்றமளித்தாள். அவள்...
சரியாக எட்டு வருடங்களின் பின்னர்… அழகிய இளம் காலைப்பொழுதொன்று! கடக்கும் ஒவ்வொரு வினாடிக்கும் சூரியனின் உக்கிரம் அதிகரித்துக்கொண்டிருந்தது. இருந்தும், அவ்வெம்மைக்கு மிகவும் பழக்கப்பட்ட மாந்தர்களாச்சே...
சட்டென்று திடுக்கிடலோடு உற்றுப் பார்த்தார். “நீ …நீ என்ன நம்பேல்லையா உதயா?” “அய்யோ! நான் பகிடிக்குச் சொன்னன்…நீங்க இப்பிடிக் கதைக்கிறதப் பார்க்கேலாமக் கிடக்கு!” ...
“நான் விரும்பினவளையும் அசிங்கப்படுத்தி, கட்டுறவளையும் அசிங்கப்படுத்திற வேலை செய்ய என்ர மனம் கொஞ்சமும் இடம் கொடுக்கேல்ல.” என்று அவர் சொன்னபோது, கண்ணீரோடு தத்தளித்தபடி அவர் முகத்தில் தரித்...
ஆனா…ஆனா…அண்டைக்குக் கலியாணம் செய்து இங்க வந்த நேரம் எப்பிடி எல்லாம் நடந்தீங்க எண்டத மறந்திருக்க மாட்டீங்க எண்டு நினைக்கிறன். பிறகு, பத்து நாட்களுக்குப் பிறகு வந்து எங்கட வீட்டு முற்றத்த...
இப்படி, சூர்யா அவ்வான்மதியின் அழகில் சற்றே மயங்கி நின்ற நேரம் நான் சொல்கிறேனே! யார் சொன்னால் என்ன? இருவரும் ஒன்றுதான்! உண்மையைச் சொல்லுவதென்றால், எனக்குமே இதுவரை நாளும் மனதுள் புதைத்து வைத்திர...
“உன்னோட கொஞ்சம் கதைக்க வேணும் உதயா!” நான் சாப்பிட்ட கையைக் கழுவிவிட்டு வர, அவள் என்னைக் கடந்து கைகழுவச் சென்றாள்; அப்போதுதான் இதைச் சொன்னேன். மனத்தில் முட்டி நின்றவற்றை அப்படியே அவ...
“அக்கா சொல்லச் சொல்ல நான் அங்கு கிடந்த கதிரையில் அமர்ந்துவிட்டேன். தலையில் அடிபட்ட இடத்தில் இவ்வளவு நேரமும் தெரியாதிருந்த வலி மிகையாகவே தெரிந்தது. முகம் வேறு கல்லென இறுகிப் போயிற்று! மனித...
‘சூர்யாவுக்கு என்னவோ நடந்திட்டுத்தான்… ஐயோ!’ துக்கத்தில் நெஞ்சில் பெரு வலி உணர்ந்தேன். “சூர்…யா…” பெருங்குரலில் அழைத்தபடி எதிர்பட்டவர்களை ஒதுக்கிக் கொ...
