“பிள்ள நீ அடங்க மாட்ட என்ன?” என்ற சுகுணாவுக்கு, “இப்ப நான் இல்லாததையா சொன்னன்.” என்றவள், “சரி சரி சொல்ல வந்ததச் சொல்லுங்கோ கேட்பம்.” கை கட்டி பின்னால் சாய்ந்து வசதியாக அமர்ந்து கொண்டாள்.  அவள் சேட்டைக...

நகர முயன்றவனால் அதன் பிறகு நகர்ந்து செல்லவும் முடியவில்லை. கரத்தை விட்ட கணமே, “என்ன? என்ன நடந்திட்டு? ஏன் இப்ப அழுகிறீர்?” கேட்டே விட்டான். எல்லோர் பார்வையும் இலக்கியாவில்! அவள் தான் என்ன ...

“இவளப்   பாருங்க,  எதையும் எதையும் முடிச்சுப் போடுறாள் எண்டு!”  அருகிலிருந்த ரதியிடம் சொல்ல, “விடுங்க அண்ணி, பயணம் வந்த இடத்தில இப்படியான கதைகள் தேவையே இல்ல.” குரல் கொடுத்திருந்தார்,...

அவர் சொன்ன விதம் இலக்கியாவையும் தான் சுர்ரென்று குத்திற்று! இருக்கும் குழப்பம் போதாதென்று, தன் விசயம் தெரிந்தால் தாய் தகப்பன் எப்படி எதிர்கொள்வார்கள் என்ற பயம் வேறு வெகு தீவிரமாகவே தன் வேலையைக் காட்டத...

“ஆன்ட்டி நான் எத்தின தடவைகள் சொல்லிட்டன் இதெல்லாம் பகிடிக்குக் கதைக்கிறது எண்டு தெரியாதா என்ன? விடுங்க விடுங்க.” என்றுவிட்டு,  “போவமே.” என்று வந்த மாறன், நாதனோடு சேர்ந்து நடக்கத் தொடங்கிவிட்டான்.  “போ...

அவன் இமைகளும் தட்டவில்லை. ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தவன், “அதுதான் போல, நீ போ பாப்பம்.” நாதன் சொல்லவும் சுதாகரித்து, “அதுதான்…” அவன் சொல்லிக்கொண்டிருக்கையில் அவள் எக்ஸிட் எடு...

அவ்விடத்தில் நிற்கையில், வாகனத்தில் வரும் பொழுது மழை மூட்டப் புகாரினுள்  பார்த்தைவிடவும் அதிகமாகப் பிரமிக்க வைத்தது, கட்டிடங்களின் பிரமாண்டம். எல்லோருமே புகைப்படங்கள் எடுப்பதில் இருக்க, “ஹேய் வே...

“கவிக்கா இது இலக்கிக்காட போய் ஃபிரெண்ட் தானே?” இரகசியம் பேசும் கணக்கில் எல்லோர் காதுகளுக்கும் வேலை வைத்தது, ஆரூரன் குரல். “ஸ்… தம்பி!” நாதன் மகனை முறைத்தார். திரும்பிச் ச...

விறுவிறுவென்று முன்னால் இறங்கிச் செல்பவளை முறுவலோடு பார்த்து நின்றவனோடு கலகலப்போடு இணைந்துகொண்டார்கள், ஆரூரனும் கவியும். மீண்டும் கீழேயிறங்கி வந்தவர்கள் கிப்ட் ஷொப்புக்குள் நுழைகையில்  ஏற்கனவே அங்கு ந...

“இலக்கி என்ன விளையாட்டு இது!?” அடிக்குரலில் அதட்டினார் சுகுணா. “இல்ல ஆன்ட்டி, இலேசாத்தான். நான் தான் திடுக்கிட்டுட்டுட்டன், விடுங்க.” சொன்னவேகத்தில் வாகனத்தை எடுத்தான், வேந்தன். அவனுள்ளமோ, முதல்நாள் க...

1...4849505152...57
error: Alert: Content selection is disabled!!