பெரிய வெட்டுத்தான். புதிய கைப்பை வாங்க வேண்டும். நெஞ்சோடு சேர்த்து அணைத்துப் பிடித்தவளுக்கு மீண்டும் தாயின் நினைவு வந்தது. சில வருடங்களுக்கு முதல் இந்தக் கைப்பையை அவர்தான் இவளுக்கு என்று வாங்கி...
ஹொட்டஹெனாவில் தான் கவினி தங்கியிருக்கிறாள். அவளோடு வேலை செய்பவளின் அன்ரி வீடுதான். இவளோடு நல்ல பழக்கம். தம்மோடு தங்கிக்கொள்ளும்படிக் கூறினாள்,சாரல். “பின்னேரம் அத்தார் வரவிட்டு விமலா அன்ரி வீட்டுக்...
‘யாரடா நீ? அக்கா தங்கை அம்மா என்று வீட்டில பொம்பளைகள் இல்லையா?’ எனக் கோபப்பட்டார்கள். ‘நாங்கள் மூண்டு வருசமா இங்கனேக்க தான் தல சுத்துறம். ஒரு கடைக்கண் பார்வையைக் காணோம். சரி, கமெண்ட்ஸ்க்கு ஒரு லைக்,...
காலி வீதியின் வாகன நெரிசலில் ஊர்ந்து, ஒருவாறு தமையன் வீடிருக்கும் மொரட்டுவ வந்து சேர்ந்திருந்தான், சூரியன். மேலும் ஐந்து நிமிடம் காரோடினால் அவர்கள் வீடு வரும். அப்படியே புறப்படத் தயாராகியவனை, “ உள்ள ப...
தங்கை, அத்தை வீடு சென்றதை எல்லாம் சாரல் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால், அதனால் தாய் தகப்பனிடையே பிரச்சினை என்றதும் தங்கைக்கு அழைத்தாள். “சும்மா டான்ஸ் போடாம வீட்ட போ கவினி. உன்ர விருப்பத்துக்கு என்ன செ...
“உன்ர அம்மா பற்றி இப்பவா தெரியும்?அவா சொல்லுற கதைகள ஒரு விசயம் எண்டு பெரிசா எடுத்துக்கொண்டு இதெல்லாம் என்ன வேலை கவினி?”என்ற பூங்குன்றன், எவ்வளவோ எடுத்துச் சொன்னார். கோபமாகவும் தான். கவினி அசைந்து க...
“எனக்கு வாங்க வேணாம்.” வேந்தன் சொல்ல, “அது ஏனாம்? சும்மா சாப்பிடலாம்.” என்றபடி நகர்ந்தாள் இலக்கியா. “இல்ல இல்ல, உண்மையாவே வேணாம்.” “எனக்கும் தான், பிறகு சாப்பிடேல்லாது.” நாதனும் சேர, சுகுணாவும் ஆருர...
“ஓமோம், அதுக்குள்ள…” சொல்லிக்கொண்டே அந்தச் சரிவில் சற்றே இறங்கி ஒரு பாறையில் இருந்தபடி, “இப்படியே இன்னும் ஒரு நாலைந்து தட்டி விடுங்கோ அண்ணா!” அவன் தொடக்க, அடுத்து கவி, இலக்கியா, ராஜியின் பிள்ளைக...
இலக்கியாவின் கலக்கமும் கண்ணீரும் அவனுள் புகுந்து கொண்டது. ‘அவள் என்னோடதானே கதைச்சுக்கொண்டு வந்தாள்? அதுக்கு இப்பிடிக் கண்டிக்கிறது எண்டா என்ன அர்த்தம்?’ குழப்பம் ஒருபுறமென்றால், தன் கண்ணெதிரில் அவள் ...
‘ச்சே இலக்கியா இலக்கியா இலக்கியா!’ படபடவென்று தன்னையே தான் கடிந்துகொண்டாள். ’இவர் அப்பிடி வந்து உரிமையோட கதைக்கப்போய் நானும் லூசி வேல பார்த்திட்டனே’ மனதில் திண்டாடிவிட்டாள். அடுத்த நொடியே, ‘அது என்னை...
