ஏன் இப்படி எல்லாம் அம்மா கதைக்கிறார்? இதில் உயிரை விட்டுவிடுவேன் என்று மிரட்டல் வேறு!   மனதில் ஒரு புறம் வலித்தாலும், என்ன ஆனாலும் சரி அந்தக் கடையை எடுத்து முன்னுக்கு வந்து காட்டியே ஆகவேண்டும் என...

“விற்கத்தான் பார்க்கிறாராம். வாடகைக்கு என்றாலும் இப்போதைக்குப் பரவாயில்லை என்றார்..” என்றவர் தொடர்ந்து, “ஏன் கேட்கிறாய்?” என்று கேட்டார்.   “அதை நான் எடுத்து நடத்தினால் என்ன என்று யோசித்தேன்..” எ...

அத்தியாயம்-7   அவனை முறைத்தபடி ஆட்டோவில் செல்பவளை பார்க்க ரஞ்சனுக்கு வேடிக்கையாக இருந்தது. போகும் வழி முழுவதும் மனதில் அவனை வசை பாடிக்கொண்டு செல்வாள் என்பது அவனுக்கே தெள்ளத் தெளிவு!   அதுதான...

அதில் சகதி அவன் உடையிலும் தெறிக்க, அன்று கலையில் புதிதாக வங்கிப் போட்டிருந்த ‘ஷூ’வும் சேற்றில் முற்றாகத் தோய்ந்து விட்டிருந்தது.   “என் புது ஷூ..” என்றபடி, காலைச் சேற்றில் இருந்து தூக்கிக்கொண்டு ...

  “உண்மையாடா..?” ஆச்சர்யமாகக் கேட்டான் மோகன்.   மகி நம்பாமல் அவனைப் பார்க்க, “இந்தச் சோத்து மூட்டையா..?” என்று கலகலத்தது சித்ரா.   அவள் சொன்ன ‘சோத்து மூட்டை’யில் முகம் வாடியவனைப் பார்த்...

அத்தியாயம்-6     முகத்தில் பூத்த புன்னகையுடன் வந்தவளை, அதுவும் ஓடி வந்தவளை முகேஷும் ராகினியும் வித்தியாசமாகப் பார்த்தனர். சற்று முன் கோபப்பட்டுச் சிடுசிடுத்தவள் இவள்தான் என்றால் யாருமே நம்ப ...

அதில் சற்றும் அசராமல், “கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொல்லுங்கள். நான் போகிறேன்.” என்றவளைப் பொசுக்கி விடுவது போன்று முறைத்தான் ரஞ்சன்.   அவளின் பிடிவாதத்துக்கு வளைந்துகொடுக்க சற்றும் மனமில்லாத போது...

ஆனாலும், முகேஷிற்கு அவன் அதைச் செய்வதைப் பார்த்ததும் ஆத்திரம் வந்தது. அதுவும் அவன் வேலைதான். என்றாலும், அவனை வேண்டுமென்றே செய்ய வைத்துவிட்டு, ஏதோ பெரிதாக சாதித்தது போன்று கட்டை விரலை உயர்த்திக் கொண்டா...

அத்தியாயம்-5     ‘ரிபோக்’ கடையின் மேல் தளத்தில் அன்று காலையிலேயே வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. அது வருடக் கடைசி என்பதாலும் வரவிருக்கும் கிறிஸ்மஸ் கொண்டாட்டம், ஆங்கிலப் புத்தாண்டு அ...

ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு இறங்கி, வண்டியை நிறுத்திவிட்டு விறுவிறு என்று கடைக்குள் சென்றான்.   தன்னறையில் கடையின் கணக்கு வழக்குகளில் ஆழ்ந்திருந்த சந்தானம் தன் முன்னால் வந்து நின்ற ரஞ்சனைக் க...

error: Alert: Content selection is disabled!!