Home / Ongoing Novels / ஆட்டநாயகன்

ஆட்டநாயகன்

யார் என்று இனம் காணப்படாத காடையர்களால் நிகழ்த்தப்பட்டிருந்த கொடூரச் செயலில் மொத்த யாழ்ப்பாணமும் திகைத்து நின்றது. அங்கிருந்து வரும் பத்திரிகைகள், இணையத்தளங்கள், சமூகவலைத்தளங்கள் அத்தனையும் இதையே பேசித...

அவளையே பார்த்தார் தயாநிதி. முற்று முழுதாக அவரின் சாடை அவள். ஆனால், அடி நெஞ்சிலிருந்து அவரை வெறுக்கும் அவள். அவர் விழிகளில் பாசத்தின் கசிவு. கூடவே குற்றவுணர்வின் தடுமாற்றமும்.    இதையெல்லாம் வெளிப...

மாலை மங்கும் பொழுது. சூரியன் ஒரு பக்கமாகக் கரையொதுங்க ஆரம்பித்திருந்தான். அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு இருள் வந்து உலகைச் சூழ, மேனிக்கு இதமான காற்று வீச என்று அந்தப் பொழுது மிக மிக ரம்மியமாக இரு...

1...678
error: Alert: Content selection is disabled!!