Home / Ongoing Novels / இணைபிரியா நிலை பெறவே

இணைபிரியா நிலை பெறவே

ஆனாலும் அவள் அழுத்திருக்கிறாள் என்று நன்றாகவே புரிந்தது குணாலுக்கு. அவளைப் பார்த்துவிட்டு மனைவியைக் கேள்வியாக ஏறிட்டான். அவனிடம் ஒன்றும் சொல்லாமல், “தம்பியையும் கூட்டிக்கொண்டு போய் எல்லாருக்கும் குடிக...

மகனுக்கு விளையாட்டுக் காட்டியபடி அவர்களை விட்டு விலகி வந்திருந்தாலும் வினோதினியின் மனமும் சரியில்லை. ஆரபியைப் பார்க்கிற வரையில் அவள் மீது கோபம் இருந்தது உண்மை. மூன்று வருடங்கள் கழித்து வந்த நேரம், உனக...

இந்தமுறை அந்த ஓ கூட அவனுக்கு வரவில்லை. இமைகளைச் சிமிட்டவும் மறந்து அவளையே பார்த்தான். அவள் முடிவில் அவள் தெளிவாகத்தான் இருந்திருக்கிறாள். அவன்தான்… சட்டென்று திரும்பி சில அடிகள் தூரத்திற்கு நடந்துபோய்...

வினோதினியின் முகத்திருப்பல் பலமாக அவளைத் தாக்கினாலும் சகாயனையும் வைத்துக்கொண்டு எதுவும் பேச முடியவில்லை. சின்னவனைப் பார்த்து முறுவலிக்க முயன்றாள். “நீங்க நல்ல ஃபிரெண்ட் இல்லையாம். அதால அம்மா உங்களோட க...

நேசித்தகவனை நேசத்திற்கு உரியவனாக அவள் பார்க்கவில்லையாம். அவன் உதட்டோரம் வறண்ட புன்னகை ஒன்று வந்து போக பார்த்தது. ஆனாலும் அவளுக்குப் பதில் ஏதும் சொன்னான் இல்லை. மகனைப் பார்க்கப் பெற்றவர்கள் மனம் வருந்த...

நவரத்தினம், கலைமகள் மட்டுமில்லை, வினோதினி கூட இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதே நேரத்தில் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அதுவும் வினோதினிக்கு யோசிக்க யோசிக்கப் பல விடயங்கள் பிடிபட்டன. தமையன் த...

ஆனா செய்த இந்தப் பிழைகளுக்காக உன்னை விட்டுட்டுப் போயிடுவன் எண்டு மட்டும் நினைக்காத. எனக்கு நீதான். என்னோட கதை ஆரு. என்னோட சண்டை பிடி, ஏனடா இப்பிடிச் செய்தனி எண்டு சட்டையப் பிடிச்சுக் கேளு. ஆனா விலகி ந...

இப்படி ஒரு திருப்பத்தை சகாயனே எதிர்பார்க்கவில்லை. அதற்கென்று மகிழவும் முடியவில்லை. இவன் அன்னை இந்தப் பக்கம் வந்ததும் அங்கே அவள் தன் வீட்டினரிடம் மறுத்துச் சொல்லிக்கொண்டிருந்த காட்சியே பதிலைச் சொல்லிற்...

வீட்டில் வேறு திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்திக்கொண்டிருந்தார்கள். இதில் அவளுக்கு அவளை மதிக்கும் ஒருவன் வேண்டுமாம். அவள் சொல்வதில் நியாயம் இல்லையா என்று அவன் மனமே அவனைக் கேள்வி கேட்காமல் இல்லை. அதற...

அன்று நிலையிழந்து நடந்துவிட்டதை உணர்வதற்கு சகாயனுக்கு நிறைய நேரம் பிடிக்கவில்லை. அவள் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகள் ஒவ்வொன்றும் உள்ளே இறங்க இறங்க அப்படியே நின்றுவிட்டான். அப்போதுதான் என்ன காரியமெல்லா...

123...5
error: Alert: Content selection is disabled!!