அந்த மாதமும் முடியும் முன்னரே திரும்பவும் எடுத்த பணத்தை மீண்டும் வைப்புச் செய்தான் ரஞ்சன். அவன் கடையில் இலாபமும் வரவர சந்தானத்திடம் எடுக்கும் பணத்தின் அளவு குறைந்துகொண்டே சென்றது. மூன்றா...
அத்தியாயம்-13 கடை வாசலில் கால் பாதிக்கும் போதே சித்ராவின் விழிகள் ரஞ்சனைத் தேடின. அவனும் அவளைக் கண்டுவிட்டான். ஆனாலும் காணாதது போல் நின்றுகொண்டான். அவனை முறைத்துக்கொண்டே தந்தையுடன...
கேள்வியாக ஏறிட்டவனிடம், “நாளைக்குச் செருப்புகள் வந்திறங்கும். அதற்குக் கொடுக்க.” என்றான். “அது சரிதான்டா.. ஆனால் இவ்வளவு பணம் ஏது உனக்கு?” என்று கேட்டான் சுகந்தன். அந்தக் கேள்விக்குப் பத...
“நாங்கள் வராமல் எப்படி என்பது உனக்கு இன்றுதான் தெரிந்ததா ரஞ்சன்? அல்லது இன்றுதான் திடீரென்று கடையைத் திறந்தாயா? அதனால்தான் உன்னால் எங்களிடம் முதலே சொல்ல முடியவில்லை போல..” இப்போது என்ன சொல்வது ...
அத்தியாயம்-12 ‘ரிபோக்’கில் வேலை அமோகமாக நடந்து கொண்டிருந்தது. வாடிக்கையாளருக்கு ஏற்ற வகையில் கதைத்து, அவர்களுக்குத் தேவையான செருப்புக்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தபோதும் ரஞ்சனின் ...
“ஏன்டா, போயும்போயும் உனக்கு இந்தச் சண்டிராணி தான் கிடைத்தாளா? இதை நீ எங்களிடம் சொல்லவே இல்லையே..” நண்பர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்ற ரஞ்சனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “உங்கள் விசாரணையை...
எதையுமே நம்ப முடியாமல் அவன் தோள்களை ஆசையுடன் பற்றிக் கொண்டாள் சித்ரா. ரஞ்சன் எதையும் யோசியாது ஸ்கூட்டியை வங்கியை நோக்கிச் செலுத்தினான். யார் எவ்வளவு நிதானமாக, சமயோசிதமாக நடப்பவராக இருந்தாலும், ...
அத்தியாயம்-11 அடுத்த வாரத்தில் ரஞ்சன் ஆடர் கொடுத்திருந்த செருப்புகளும் வந்திரங்கிவிடவே, அவனுக்கு வேலை! வேலை! வேலை! என்று மட்டுமே ஆனது. காலையில் ‘ரிபோக்’க்கு வந்தால், அங்கு இரவு எட...
அவரே மனைவியை மதிக்காவிட்டால் மற்றவர்கள் மதிப்பார்களா? எனவே, “ஒரு.. ஒரு லட்சம் தருகிறேன் ரஞ்சன். மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பு.” என்றார். இதை எந்த நம்பிக்கையில் தரப்போகிறீர்களாம் ...
“எனக்கு என்ன முடியவில்லை. நான் நன்றாகத்தான் இருக்கிறேன். நீதான் வேலைகளைப் பார்க்க விடுகிறாய் இல்லை.” என்ற கணவரை முறைத்தார் லக்ஷ்மி. “சும்மா வாயால் சொல்லாதீர்கள். படியிறங்கி வந்ததே உங்களுக்குக் ...
