“சரிம்மா. நீ சொன்னபடியே செய்கிறேன். இப்போது உன் பெறாமகளின் விஷயம் சொல்லு. நாம் எப்போது போவது?” என்று மனைவியைத் திசை திருப்பினார் அவர். “பாரு இப்போதே வரச் சொல்கிறாள். போவதுதான் நன்றாக இருக்கும்....
அத்தியாயம்-16 தங்கள் காதலராம் வண்டுகளின் வரவிற்காய் பனியில் குளித்துவிட்டு உற்சாகமாகக் காத்திருந்தன காலை நேரத்து மலர்கள். அவற்றைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த சித்ராவின் மலர் முகத்தைப் பார்த...
பணம் வந்தால், வசதி மட்டுமல்ல பிரிந்துபோன சொந்த பந்தமும் அல்லவா வந்து ஒட்டிக்கொள்ளும். அப்படி, இந்த ஒரு வருடத்துக்குள் அவனது சொந்தங்களும், ‘நீயும் எங்கள் அண்ணாவைப் போல் கெட்டிக்காரன் என்று எங்கள...
அத்தியாயம்-15 ரஞ்சனோடு வெளியே செல்லப் போகிறோம் என்கிற குதூகலத்தோடு, தாய் பரிசாகக் கொடுத்த சேலையை வேகவேகமாகக் கட்டிக் கொண்டு, ஈரமாக இருந்த கூந்தலைக் காயவைத்துத் தளரப் பின்னிக் கொண்டவள், பெற்றவர்...
“இங்கே ஒரு குறையும் இல்லை அங்கிள். நீங்களும் எங்களை நல்லபடியாகத்தான் நடத்துகிறீர்கள்.” என்று அவசரமாகச் சொன்னவனை யோசனையோடு பார்த்தார் சந்தானம். “பிறகு என்ன? ஏன் வேறு கடைக்குப் போகிறேன் என்கிறாய்...
அத்தியாயம்-14 திடீரென்று ஸ்டோர் ரூமின் கதவுகள் அடைக்கப்படும் சத்தம் கேட்டு அவன் திரும்பவும், இரு மலர்க் கரங்கள் அவனை வேகமாக அணைக்கவும் சரியாக இருந்தது. மனதில் புழுங்கிக் கொண்டிருந...
அந்த மாதமும் முடியும் முன்னரே திரும்பவும் எடுத்த பணத்தை மீண்டும் வைப்புச் செய்தான் ரஞ்சன். அவன் கடையில் இலாபமும் வரவர சந்தானத்திடம் எடுக்கும் பணத்தின் அளவு குறைந்துகொண்டே சென்றது. மூன்றா...
அத்தியாயம்-13 கடை வாசலில் கால் பாதிக்கும் போதே சித்ராவின் விழிகள் ரஞ்சனைத் தேடின. அவனும் அவளைக் கண்டுவிட்டான். ஆனாலும் காணாதது போல் நின்றுகொண்டான். அவனை முறைத்துக்கொண்டே தந்தையுடன...
கேள்வியாக ஏறிட்டவனிடம், “நாளைக்குச் செருப்புகள் வந்திறங்கும். அதற்குக் கொடுக்க.” என்றான். “அது சரிதான்டா.. ஆனால் இவ்வளவு பணம் ஏது உனக்கு?” என்று கேட்டான் சுகந்தன். அந்தக் கேள்விக்குப் பத...
“நாங்கள் வராமல் எப்படி என்பது உனக்கு இன்றுதான் தெரிந்ததா ரஞ்சன்? அல்லது இன்றுதான் திடீரென்று கடையைத் திறந்தாயா? அதனால்தான் உன்னால் எங்களிடம் முதலே சொல்ல முடியவில்லை போல..” இப்போது என்ன சொல்வது ...
