Home / Rerun Novels / தனிமைத் துயர் தீராதோ

தனிமைத் துயர் தீராதோ

அம்மா அம்மா என்று அவரை மட்டுமே நம்பி, அதுநாள் வரை எதற்குப் பணம் கேட்கிறார் என்றில்லாமல் கேட்டபோதெல்லாம் அனுப்பியவனுக்கு இன்று மனதின் எங்கோ ஒரு மூலையில் அன்னை பொய்த்துப் போனதை எண்ணி வலித்தது.   ஆண...

அவன் வெளிநாடு வருவதற்கு ஆயத்தமானதும், தந்தை அதற்கான வேலைகளைப் பார்க்கத் தொடங்கியதும் அவர் அழுத அழுகை என்ன, என் மகனை எங்குப் போகவும் விடமாட்டேன் என்று செய்த ஆர்ப்பாட்டம் என்ன?   உங்கள் பெயரில் ஒரு...

கீதனின் கையில் கார் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. சற்று முன் மித்ராவின் அறையில் பார்த்த அந்தப் போட்டோ கண்ணுக்குள்ளேயே நின்று அவனை ஆட்டிப் படைத்தது. எவ்வளவு அற்புதமான உயிரோட்டமான காட்சி! அதன் உயிரையே ...

அந்த ‘நீயும்’ மித்ராவை யோசிக்க வைக்க, அதுநாள் வரை அவரோடு பேசாதவள், அவர் முன்னாலேயே வராதவள், “அப்படி என்றால் என்ன அர்த்தம்?” என்று நேராக அவரிடமே கேட்டாள்.   “ஈஸ்வரி வேலைக்குத் தொடர்ந்து போகவேண்டும...

வார இறுதிகளில் வேலைக்குப் போகும் அவன் அதைச் சொன்னபோது, அவளுக்குக் கண்களில் நீர் திரண்டது. அவனுடைய மாத வருமானமே முன்னூறு யூரோக்கள் தொடங்கி நானூறுக்குள் தான் இருக்கும். அதில் நூற்றியம்பதை அவளுக்குத் தந்...

என்னவெல்லாம் தான் அனுபவிக்க ஆசைப்பட்டாளோ.. என்னவெல்லாம் அவளுக்கு மறுக்கப்பட்டதோ அத்தனையையும்.. ஏன் அதற்கும் மேலாகவே அவர்களுக்குக் கொடுத்தாள். அவள்தான் அவர்களுக்குத் தாய். அப்படித்தான் இருவருமே உணர்ந்த...

அவள் வீட்டில் நின்றால், சம்பளம் நின்றுவிடும். தன் செலவுகளைச் சுருக்கவேண்டி வரும். பணமில்லாமல் கை கடிக்கத் தொடங்கும். இப்போதானால் இலங்கைக்குக் காசும் அனுப்பிக்கொண்டு புகை, தண்ணிக்குப் பஞ்சமின்றித் தனக்...

இரண்டு வருடங்கள் கழித்து வந்த தமக்கை இரண்டு வாரங்கள் அன்பையும் அக்கறையையும் பொழிந்துவிட்டு மின்னல் மாதிரி மறைந்துவிட்டதில் வித்யாதான் மிகவும் சிரமப்பட்டுப் போனாள்.   “அம்மா, பார்க்குக்கு விளையாட்...

ஆனால், அது அவள் கையில் மட்டும் இல்லையே! திருமதி லீசாவை கேட்கவேண்டும். அவர் சம்மதித்தால் அம்மா அப்பா சம்மதிக்க வேண்டும். அவர்கள் சம்மதிப்பார்களா? இல்லை என்றே மனம் சொன்னது.   “தெரியவில்லை சத்தி. தி...

தன் மனதை அவர்களுக்குக் காட்டிக்கொள்ளாமல், அவள் வாங்கிவந்த பொருட்களை இருவரிடமும் கொடுத்துவிட்டு, “அம்மாவை பார்த்துவிட்டு வருகிறேன்.” என்றபடி எழுந்து தாயை தேடிச் சென்றாள்.   அங்கே, சமையலறையில் நின்...

error: Alert: Content selection is disabled!!