நீ வந்து தங்கிய நெஞ்சில் - 29

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,210
16,545
113
Germany
அத்தியாயம் 29.1

அத்தியாயம் 29.2

மக்களே, என்னடா திரும்ப 29 எண்டு யோசிக்காதீங்க.

சின்ன விளக்கம்.

யாமினி நிரோ விசயத்த போகஸ் பண்ணினதுல திலினிய மறந்திட்டன். எபி 25 பார்ட் 1 ல கொஞ்சம் திலினி சீன் சேர்த்து இருக்கிறன். அது கிரீன் கலர்ல இருக்கு.

பழைய எபி 29 எனக்கு திருப்தியா இல்லை எண்டு முதலே சொன்னேன்தானே. அதையும் கொஞ்சம் எடிட் பண்ணி எபி 28 ல கொண்டுபோய் அதில இருந்த ஒரு பார்ட் சேர்த்தேன். அதுவும் கிரீன் கலர்ல இருக்கு.

புதிய எபி 29 ல கிரீன் கலரில் இருக்கும் முன் துண்டு ஏற்கனவே வந்தது.


இதையெல்லாம் நீங்க வாசிக்கோணும் எண்டு கட்டாயமில்லை. கதையின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை. சொன்னதையே நான் திரும்ப சொன்ன பீல் வந்தது. அதான் 29 எடிட் பண்ணினேன்.
 
Last edited:

Author: நிதனிபிரபு
Article Title: நீ வந்து தங்கிய நெஞ்சில் - 29
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
665
526
93
Pondicherry
ஊரை விட்டு போகிறாய்...போனா போவுதுன்னு மன்னிப்பு கேட்டுக்கிறேன்னு கேக்கிறான்🤨
உன்னை நோகடிக்கணும்னு நான் பேசலயாம்🤨
எதிர்காலத்தில் உதவும் என்று disclaimer போட்டு வைக்கிறான்..
 

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
665
526
93
Pondicherry
இவர்கள் பிரிவில் திலினிக்கு என்ன மனசுக்குள்ள சின்ன சந்தோஷம்.. அவளுக்கு பெரிய சந்தோஷம் தான் இருக்கும்.. ஆரம்பத்தில் இருந்தே இருவரை பார்த்து கண் வைத்தவள் அவள்..

ஆனாலும் நிரோஜனுக்கு இது வேண்டாத வேலை.. ஆனந்தன் அழைத்தால் உதவிக்கு நண்பர்களை அனுப்பி விட்டு இவன் வராமல் தவிர்த்திருக்கலாம்.. பிரிவை தெளிவாக முன்னெடுத்து அதில் உறுதியாக இருக்கும் போது மீண்டும் மீண்டும் மன்னிப்பு எதற்கு?
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
249
284
63
Hyderabad
😒😒அருமை...ஆன சோகமா தான் இருக்கு.
திலினி நீ வேணா சந்தோஷப்பட்டுகோ.அவங்க காதல் தொடர தான் போகுது.
உனக்கு செம மூக்குடைப்பு /மண்டகப்பிடி/பாடம் இருக்கு நிரோஜனிடமிருந்து.நல்லா வாங்க போற டோஸ் அவன்கிட்ட(உன் மேல் அவன் வைத்திருக்கும் மரியாதையை கெடுத்துக் கொள்ள போகிறாய்.Waiting n watching..)அவன் காதலிக்கற யமியோடேவே
கோபத்தில் -பயத்தில் break up சொல்லியிருக்கான்.நீ எம்மாத்திரம்?உன் புத்தி அவனுக்கு புரிஞ்சா நீ காலி.