நீ வந்து தங்கிய நெஞ்சில் - 31

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,207
16,437
113
Germany
Last edited:

Author: நிதனிபிரபு
Article Title: நீ வந்து தங்கிய நெஞ்சில் - 31
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

MalathiPrem

Member
Mar 15, 2026
28
50
13
Cheyyar
அவன் உணர்வான் என்று எதிர் பார்த்தேன்,... இவ்வளவு சீக்கிரம் நிரோ உணர நிறைய scenes வைத்து விட்டீர்கள் mam... மிகவும் சந்தோஷமாக இருந்தது, அதே நேரத்தில் கண்களும் கலங்கின...
அவள் தவித்த தவிப்பையும், அவள் இவனுக்காக ஏங்கி, இவன் message ஐ எதிர்பார்த்து அழுத moments... Same moments repeating again for him...
மிக அருமை.... ❤❤❤ lovely episode ❤️ ❤️ 😍
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
286
255
63
India
ஓ! நீ ஒரு கால் பண்ணவுடனே அவள் எடுக்கனுமோ?
இப்பொழுது தெரியுதா உனக்கு யமி எதற்கு சொன்னாள் என்று.
உன் நண்பர்கள் சாயம் வெளுத்து விட்டது

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்.
 

Chitra ganesan

Active member
Nov 21, 2018
109
168
43
India
நிரோவுக்கு ஒவ்வொரு பாடமும் உச்சியில் அடிச்சி புரிய வைக்குது காலம்.உயிர் நண்பனையும்,உயிரை எடுக்கும் நண்பனையும் பிரிச்சி காட்டிடுச்சி பணம் .யமியின் அருமையை ஆழமா உணர்ந்துவிட்டான்.
இது போல யமியின் அக்கா,அம்மாவின் சாயமும் அவள் அத்தான் முன்னே வெளுத்து போகணும்.அவர்களின் செயல்கள் மனசில் ஊவா முள் போல குத்திட்டே இருக்கு.அதுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கணும்.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.