சுதந்திர இலகு வாழ்க்கையில் ஊறிய நாயகன் சூர்யாவுக்கும், பண்பாடு கலாசார கோட்பாடுகளை உயிர் மூச்சாக கொண்டிருக்கும் நாயகி லட்சனாவிற்கும் இடையே நடக்கும் உணர்வு போராட்டங்களை,காதலை சொல்லிய விதம் சிம்பிளி சூப்பர்ப்.
இவர்களுக்கிடையே ஜெயன் understanding person ஆ அமைந்தது பெரும் வரப்பிரசாதம்.என்ன மாதிரி ஒரு character.Amazing person.
லட்சணாவின் க்ஷணநேர தற்கொலை எண்ணம் (blank ஆனது)அதிர்ச்சி என்றால் equal ஆ சூர்யாவும் தவித்தது எதிர்பாராதது.
ஜெயன் & பாட்டி advices தான் கதைக்கு highlight ஏ.
மொத்தத்தில் a very enjoyable, lovely,wonderful story.