Thank you so much Dear😍 ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து கதை முழுக்க பயணித்து தொடர்ந்து உங்க அழகான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு ரொம்பவும் நன்றி.. ♥🫂🥰🤩😍
எனக்கு கிடைத்த அருமையான வாசகர்களில் ஒருவர் நீங்க..😍🤩 நன்றி.. சிஸ்🙏🙏♥🫂🥰😍🤩
நான் நிறைய கதைகள் எழுதி இருக்கிறேன்.. போட்டி ரிசல்ட் அறிவிப்பும் உங்களுக்கே தெரிஞ்சுடும்.. அப்ப என் மற்ற கதைகளையும் நீங்க படிக்கலாம்.🥰😍🤩
நிச்சயம் அழகன் கதை எழுதறப்போ உங்களை டேக் பண்றேன்.🥰😍🤩
😍😍ஓ அப்படியா..நிறைய எழுதி இருக்கீங்களா?Great..நான் செந்தூரம் நாவல்களில் உங்க கதை தான், முழுக்க படிச்சு இருக்கேன்.(Sorry for other writers.we have lots of them..Pick பண்ணவே time அமையலை எனக்கு)Actually உங்க இந்த கதை தலைப்பு தான் என்னை ரொம்ப impress/disturb பண்ணி படிக்க வைத்தது.
தாமரை இலையில் நீர் ஒட்டாது ஓடி விடும்..(பற்றற்ற நிலைக்கு ஆன்மீகத்தில் இதை எடுத்துக்காட்டாய் சொல்வர்)அந்த மனப்பான்மை வந்துட்டா,எதுவும் தவறா தெரியாது,எல்லாவற்றையும் அரவணைக்கும் தன்மை பெருகும்,சின்ன சின்ன விஷயத்திற்கு ரொம்ப importance கொடுத்து அலைக்கழிய மாட்டார்கள்..Broad mind வரும்..இப்படி பல..
But உங்க இந்த தலைப்பு எந்த character அந்த விஷயத்திற்கு பொருந்தி வந்திருக்காங்க னு யோசிக்கறேன்.நீங்கள் காட்டிய அனைவரிடமும் உணர்ச்சிகள்,எதிர்பார்புகள்,கோப தாபங்கள் இருந்தது.or உங்க point of view என்ன?Just wanted to know..I felt Tamil family people only like that(*broad mind sense ல) but அழகன் இடிக்கிறான்
.I will give my review for full story sure..Thanks once again for nice story plot where people hesitate to take a call(உங்க கதை பாணியில்)🤣😉