zeenath Sabeeha
New member
Nithani Prabu அவர்களின் தளத்தில் நடக்கும்
செந்தூரம் போட்டிக்கதைகள்.
"தேன் நாட்டு பைங்கிளி"
#STN_48
வானதி.. பார்த்திபன் இலங்கையில் தாய் தந்தையுடன் வாழும் இவர்களுக்கு நாட்டை பிரிந்து இந்தியாவிற்கு வரும் நிலைமை தாய், தந்தையரின் அகால மரணத்திற்கு பிறகு.
இவர்களை அழைத்துச் செல்ல வானதியின் பெரியம்மா மகன் கரிகாலன் வருகிறான் அவனோடு விருப்பம் இல்லாமல் இந்தியாவிற்கு கிளம்புகிறாள் வானதி கடும் கோபத்துடன். ஆரம்பத்தில் எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் இவள் போகப் போக அவர்கள் இவள் மேல் கொண்டுள்ள பாசத்தை புரிந்து இவளும் அதை அவர்களுக்கு திருப்பி கொடுக்கிறாள்.
கரிகாலன் அருமையான கதாபாத்திரம் இவனுக்கு ஒரு ஜோடி சேர்த்திருக்கலாம்..
அருள்மொழி வருமன்.. முதல் காதலின் தோற்று வாழ்வை வெறுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்.. அதிலிருந்து மீண்டு வர முயற்சித்து அதில் வெற்றியும் பெறுகிறான்..
அலுவலகத்தில் வானதிக்கு இவன் ஹெட் ஆக இருக்கிறான்.. அவள் வேலையில் தவறு செய்ய கடுமை காட்டுகிறான் அவளிடம். பெண் அவளுக்கு அவனிடம் அளவிட முடியாத கோபம். கோபம் மட்டுமல்ல காதலும் தான்.. அதை தெரிந்து கொள்கிறான் வர்மன். ஆனால் தன் காதலை ஒப்புக்கொள்ள மறுக்கிறாள் வானதி ஒரு காலத்தில் காதல் இருந்தது தற்போது இருப்பது வெறுப்பு மட்டுமே என சாதிக்கிறாள். அவள் மனதில் தான் இருந்ததை நினைத்து பூரிப்படைகிறான் வர்மன். தன் மேல் அவளுக்கு இருந்த காதலை வெளிக் கொண்டு வர அனைத்து வகையிலும் முயற்சி செய்கிறான் அதில் வெற்றி பெற்றானா என்பது கதையில்.
ஒரே நாளில் தன் பைக்கை மாற்றுவதெல்லாம் வேற லெவல்
வானதியின் கோபம் நியாயம் தான்.
தகுதி இல்லாத இடத்தில் காதலை கொடுத்து அதற்கான வலியைப் பெற்றுக் கொண்டான் வர்மன்.
வெண்மதி.. அருமையான அம்மா
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
Good luck
செந்தூரம் போட்டிக்கதைகள்.
"தேன் நாட்டு பைங்கிளி"
#STN_48
வானதி.. பார்த்திபன் இலங்கையில் தாய் தந்தையுடன் வாழும் இவர்களுக்கு நாட்டை பிரிந்து இந்தியாவிற்கு வரும் நிலைமை தாய், தந்தையரின் அகால மரணத்திற்கு பிறகு.
இவர்களை அழைத்துச் செல்ல வானதியின் பெரியம்மா மகன் கரிகாலன் வருகிறான் அவனோடு விருப்பம் இல்லாமல் இந்தியாவிற்கு கிளம்புகிறாள் வானதி கடும் கோபத்துடன். ஆரம்பத்தில் எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் இவள் போகப் போக அவர்கள் இவள் மேல் கொண்டுள்ள பாசத்தை புரிந்து இவளும் அதை அவர்களுக்கு திருப்பி கொடுக்கிறாள்.
கரிகாலன் அருமையான கதாபாத்திரம் இவனுக்கு ஒரு ஜோடி சேர்த்திருக்கலாம்..
அருள்மொழி வருமன்.. முதல் காதலின் தோற்று வாழ்வை வெறுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்.. அதிலிருந்து மீண்டு வர முயற்சித்து அதில் வெற்றியும் பெறுகிறான்..
அலுவலகத்தில் வானதிக்கு இவன் ஹெட் ஆக இருக்கிறான்.. அவள் வேலையில் தவறு செய்ய கடுமை காட்டுகிறான் அவளிடம். பெண் அவளுக்கு அவனிடம் அளவிட முடியாத கோபம். கோபம் மட்டுமல்ல காதலும் தான்.. அதை தெரிந்து கொள்கிறான் வர்மன். ஆனால் தன் காதலை ஒப்புக்கொள்ள மறுக்கிறாள் வானதி ஒரு காலத்தில் காதல் இருந்தது தற்போது இருப்பது வெறுப்பு மட்டுமே என சாதிக்கிறாள். அவள் மனதில் தான் இருந்ததை நினைத்து பூரிப்படைகிறான் வர்மன். தன் மேல் அவளுக்கு இருந்த காதலை வெளிக் கொண்டு வர அனைத்து வகையிலும் முயற்சி செய்கிறான் அதில் வெற்றி பெற்றானா என்பது கதையில்.
ஒரே நாளில் தன் பைக்கை மாற்றுவதெல்லாம் வேற லெவல்
வானதியின் கோபம் நியாயம் தான்.
தகுதி இல்லாத இடத்தில் காதலை கொடுத்து அதற்கான வலியைப் பெற்றுக் கொண்டான் வர்மன்.
வெண்மதி.. அருமையான அம்மா
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
Good luck