• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 42(இறுதி அத்தியாயம் )

நிதனிபிரபு

Administrator
Staff member


அத்தியாயம் 42.1

அத்தியாயம் 42.2

வணக்கம் மக்களே,

ஒரு வழியா கதையை முடிச்சிட்டேன். இந்தக் கதை ஆரம்பிக்கும்போது சொன்னதுதான்.

தவறான புரிதல்களாலும், ஒரு சூழ்நிலைக்குள் சிக்கிக்கொண்டு நம் சுயத்தை இழந்து, அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு எடுக்கும் முடிவுகளும், அதனால் உண்டாகும் காயம், பிரிவு , அது ஆற எடுக்கும் காலம், அதன் பின்னான இணைவு இதுதான் கதை.

எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். நிறை குறைகளையும் தாராளமாகப் பகிர்ந்துகொள்ளுங்கள். கருத்திட்டு லைக்கிட்டு ஆதரவு தரும் அத்தனை அன்புறவுகளுக்கும் மிக்க மிக்க நன்றி.

எல்லாவற்றையும் விட பேஸ்புக்கில் அழகழகான வீடியோக்கள், கவிதைகள், போஸ்ட்டுகள், ஃபன் போஸ்ட் என்று போட்டு எண்ணெய் பிரமிக்க வைக்கும் அனைவருக்கும் என் பிரத்தியேகமான இதயம் நிறைந்த நன்றிகள்.

வேறு என்ன சொல்லட்டும்? கலிங்கன்தான் அடுத்த ஆன்லைன் கதை. ஏற்கனவே சொன்னதுபோல் மீண்டும் நவம்பர் தொடக்கத்தில் சந்திக்கலாம்.

அதுவரையில் பழைய கதைகள் ரீரன்னில் வரும்.

மீண்டும் மீண்டும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

நட்புடன் நிதா.
 

Ariffunnisa

New member
மிக அருமை.. Nithani mam... Time heals everything.... சில பிரச்சனைகளை ஆறப்போட்டால் தானாக சரியாகிவிடும்... கின்டி கிலர வேண்டாம்
 

sathiyags

Active member
சூப்பர் அருமையான, மனதை கவர்ந்த கதை. நன்றி நிதா அக்கா
எபிலாக் கொடுத்தால் நன்றாக இருக்கும். முடிந்தால் கொடுங்கள்.
 
Top Bottom