• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Latest activity

  • E
    பாறாங் கல்லில் படுத்திருக்கிறாள் பிரார்த்தனா. இரவும் இல்லா பகலும் இல்லா அந்தி மயங்கிய மாலைப் பொழுது அது. அவளைச் சுற்றி முட்செடிகள்...
  • D
    அத்தியாயம் 14.1 அத்தியாயம் 14.2
  • E
    மேல்மாகாணம் கம்பஹா மாவட்டத்தின் 'ராகம' எனும் புறநகர் பகுதி அது. கொழும்பிலிருந்து பதினைந்தே கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த...
  • E
    அழைத்து வந்த பெண்ணை அங்கே விடுவதா என்று பார்த்தான். பிரார்த்தனாவின் விருப்பத்தை முன்னுரிமை படுத்தியவன் மறுத்து பேசவில்லை. அவளுக்கு...
  • E
    மேற்கு வானம் அடர் நீலத்தை அப்பிக் கொண்டிருந்தது. நெடுஞ்சாலை மின் விளக்கு பால்வெளிச்சம் வடிக்க ஆரம்பித்தது. துறைமுக உள் வீதியில் விரசாக...
  • E
    நகரம் உறங்கும் நேரம் இது. வீதி போக்குவரத்து வாகன சத்தங்களும் அடங்கி விட்டது. "கோல் எடுத்து பாத்தியா பிள்ள? நான் கதைக்கிறன், நீ ஃபோன...
  • E
    மனதில் உருவாகிய பிடித்ததை உரியவரிடம் எத்தி வைத்தால் பாரம் குறைந்து போவதற்கு, அது சுமையல்லவே. பிடித்தம் என்பது ஒரு உணர்வு. இன்னொருவர்...
  • E
    நான் அறிய நீ - 08 நேரம் ஐந்தை தொடுகிறது. உத்தியோகத்தர்கள் அநேகம் பேர் கடமை முடித்து கிளம்பி இருக்க, தினமும் ஒன்பதுக்கு பிங்கர்...
  • U
    One episode = Different Emotions❤️ Munjenmathukulla payanam pandrapove sudden uturn potu present ku vanthathu unexpected.. Semma👌 Writer...
  • N
    அத்தியாயம் - 3
Top Bottom