‘அப்பிடி நான் என்ன செய்திட்டன்?’ குழப்பியது பிரணவ் உள்ளம். “என்ர கலியாணம் பற்றி உங்களுக்கு நான் எப்பவோ பதில் சொல்லிப் போட்டன் எண்டு நினைக்கிறன். இனி அதப் பத்திக் கதைச்சுக்கொண்டு வர வேணாம். எனக்கே சொல்...
‘அய்யோ இந்த அம்மா அவ்வளவு கெதியா அங்க கதைச்சு அது இப்பிடியா இவனுக்குத் தெரியவர வேணும்?’ பிரணவ் நினைத்து முடிக்கவில்லை, திரும்பியிருந்தான் பூபாலன். “உங்கட கல்யாணம் நடக்க வேணும் எண்டு காயு எவ்வளவு ஆவலா ...
“என்ன குஞ்சு?” தகப்பன் குரலைச் செவிமடுத்தாள் போலில்லாது அவன் பிடியை உதறிவிட்டு, அறைக்குள் புகுந்து கொண்டாள், லாதி. “லாதிம்மா! என்ன நடந்திட்டு?” மகள் பின்னால் செல்ல முனைந்த பூபாலன் திரும்பினான். “கயல் ...
“முப்பத்தியொன்று முடிய கயல்விழியோட கதைச்சு ரெஜிஸ்டர் சரி செய்திர வேணும் தம்பி. நம்மட வீட்டில வந்திருந்து கொண்டும் அந்தப் பிள்ளைகள அப்ப அப்பப் போய்ப் பாக்கலாம்.” என்றிருந்தார், பிரணவ் அன்னை. அவளுக்குத்...
“அத்தானும் அப்பாவும் வந்து முன்னுக்குக் கதைச்சுக்கொண்டு நிக்கினம். நீங்க அங்க வந்து இருங்க. சின்ன விசயத்துக்கும் நாம இடம் குடுத்திரக் கூடாது கயல். அதுவும் பூபாலன் இப்ப இருக்கிற நிலைக்கு, பிள்ளைகளப் பத...
லாதியின் சிறு கரங்களிரண்டும் கயல் கழுத்தை இறுக அணைந்திருந்தன. வாயை உரசிய மறுநொடி தட்டிவிடும் தாயின் கரம் இல்லாமல் போனதை உணராது, சிணுக்கத்தோடு பெருவிரலை சப்புக்கொட்டியபடி கயல் நெஞ்சில் சாய்ந்து கொண்ட க...
அதுவும் கையில் குழந்தையும். குழந்தை பயந்து போனான் போலும் வீரிட்டு அழுதான். ஒரே பாய்ச்சலில் வந்து கயல் தலை நிலத்தில் படமுதல் தாங்கிக் கொண்ட பிரணவ் பார்வை, அருகில் இருந்தும் மரம் போலிருக்கும் பூபாலன் மு...
இன்று முழுநாளும் அவள் கைபடாத மனச் சுணக்கத்தில் இருந்ததது. தங்கை கூட, பூபாலனின் தாயார் வீட்டில் நின்றபடியால் அவர் கதைக்கையில் கதைத்துவிட்டாள். ‘ரூயி எடுத்திருப்பாள்…’ எண்ணமோட, எட்டி எ...
அப்போதிருந்து கொஞ்ச முதல் வரை அவளைச் சமாதானம் செய்விக்க அவனால் முடியாது தளர்ந்தே விட்டான். கயல் தான் கைக்குள் வைத்திருந்தாள். இப்பவும்… மீண்டும் அவர்களையே பார்த்திருந்தான். கயலைத் தாம் நிறைய...
“லாதிம்மா ஹனி பொப்ஸ் சாப்பிடுவமா?” மீண்டும் கேட்க, அசிரத்தையாக தலையசைத்தபடி எழுந்தாள். “சாப்பிட்டுட்டு அப்பாக்கு எடுப்பம், குஞ்சு வாங்க.” அங்கு கிடந்த சின்ன மேசையில் சீரியல் கி...
