“டோய் டோய்..” மகன் எதிர்பாராது பாய்ந்துவிட தடுமாறிப் பிடிக்கப் பார்த்தான் பூபாலன். அதற்கிடையில் அவன் கயல்விழியிடம் தாவி அவள் கழுத்து வளைவில் நல்ல பிள்ளைபோல் படுத்தும் விட்டான். குழந்தையின் கால் பாதம் ...
அன்றிரவு… அயந்த உறக்கம் என்று சொல்ல முடியாது, அது அவனை விட்டுப் போய் மாதங்கள் கடந்திருந்தனவே! காலில் விழுந்த சிறு தட்டில் திடுக்கிடலோடுதான் கண்விழித்துப் பார்த்தான், பூபாலன். என்னதான் பிறந்தநாள்...
சரி வராது என்று தவிர்த்துவிட்டாள் தான். இருந்தாலும் மனதுள் விழுந்த நேசத் துளியை ஒரேயடியாக வழித்துத் துடைத்தெறிவது அப்படி ஒன்றும் இலகுவானதாகவும் இல்லை என்று அவளுக்கே உணர்த்தியது, பிரணவுக்குத் திருமணமாம...
இதையெல்லாம் காயுவின் அன்னையிடம் இருந்து தெரிந்து கொண்டிருந்தார் , சரசு. ‘இவ்வளவு பாசம் உள்ளனி நானே இவேக்குத் தாயா இருக்கிறன் எண்டு சொல்ல வேண்டியதுதானே!’ என்ற மன ஆதங்கம், அவருக்கு. அதுவே கயலோடு சிடுசிட...
வெயில் காலம் கொரோனாவுக்குச் சாவு மணி அடிக்கும் காலம் என்ற நம்பிக்கை மக்களுள் பரவத் தொடங்கியது. அதோடு, பொதுவாகவே களியாட்டங்களுக்கு பிரதான இடம் கொடுக்கும் இளையவர்களை, நாட்கள் போகப்போக கொரோனாவின் மரண பயம...
‘அப்பாட்டச் சொல்லி அவாவ அவேட வீட்டவே போகச் சொல்ல வேணும்.” என்றது வரை வந்துவிட்டாள், அவள். கொஞ்ச நேரம் தான் சென்றிருக்கும் பூபாலன் வரும் அரவம் கேட்டது. கயல் பார்வை லாதியிடம் திரும்பியது. கீறுவதில் லயித...
“நான் இங்க இருக்கு மட்டுக்கும்.” சத்தமாகச் சொல்லிவிட்டாள். பட்டென்று நிமிர்ந்து பார்த்தாள், லாதி. “இனி அழவே கூடாது, அம்மா கவலைப்படுவா சரியோ!” தாரக மந்திரம் போலாயிற்று அச்சொற்கள். கண்களைத் துடைத்துவிட்...
“டோய்! டோய்!” குழந்தையைக் கைகளில் ஏந்திக்கொண்ட பூபாலன், மகனை முறைத்தான். அவனோ, குனிந்து தமக்கையின் தலைமுடியைப் பற்றி இழுத்தான். “விடுங்கோ….ஆஆ அக்காக்கு நோகுது!” அவள் வேறு கத்தினாள். “இவன…இ...
“இந்தா பிள்ளேட அப்பா வந்திட்டார், இனி அவரிட்டையே வாங்கிச் சாப்பிடுங்கோ குட்டியன்.” அதுவரை, நேரத்தையும் குழந்தையின் சாப்பாட்டுக் கிண்ணத்தையும் பார்த்துப் பார்த்து ஊட்டிக் கொண்டிருந்தவள் அவசரமாக எழுந்த...
“சரி பூபாலன், அப்பிடியே இருந்தாலும், இந்தக் குடும்பத்துக்கும் அவாக்கும் சரிவரும் போல இல்ல. நாங்க முடிவு எடுத்திட்டம். இவன் விரும்புறான் எண்ட ஒண்டுக்காகப் பொறுத்து இருந்தம். கடைசில எங்களயே ஆர் நீ எண்ட ...
