“அம்மாவோட நான் கோவம்.” “ஏன் செல்லம்?” “அவா உங்களைக் கொல்லப் போறாவாம்.” என்றதும் கதிரவன் பக்கென்று சிரித்துவிட்டான் என்றால், திரும்பி மனைவியைக் கண்டிப்புடன் பார்த்தான் எல்லாளன். அதையெல்லாம் அவள் கருத்த...
அத்தியாயம் 22 எல்லாளனின் நெஞ்சு உலைக்களமெனக் கொதித்துக்கொண்டிருந்தது. சிவநாதரின் தொண்டைக் குழிக்குள்ளேயே குண்டை இறக்கினால் என்ன என்கிற அளவுக்கு அவனின் நரம்புகள் புடைத்து எழும்பின. பல்லைக் கடித்துத் தன...
அத்தியாயம் 21 காண்டீபன் இறந்த பின்னான இத்தனை வருடங்களில் பலமுறை இந்தச் சிறைச்சாலைக்கு எல்லாளன் வந்துபோயிருக்கிறான். ஒரு முறை கூட அவனால் அந்த இடத்தில் சாதாரணமாகக் கால் வைக்க முடிந்ததில்லை. அந்தச் செய்த...
“சேட்டை என்ன?” “அது சும்மா சேர்.” என்றான் கதிரவன் விரிந்த சிரிப்புடன். “பூனைக்கு விளையாட்டு எலிக்கு மரணம் கதிரவன்.” என்றான் அவனும் சிரித்துக்கொண்டு. “திரும்ப மேமுக்கு ஃபோன் போடவா சேர்?” “அடுத்த கொலை ந...
எல்லாளனின் வேகத்திற்கு இணையாகச் சட்ட திட்டங்கள் இல்லை. அவன் சிறைச்சாலையில் கைதிகளைப் பார்வையிடவோ, விசாரிக்கவோ செல்ல நினைக்கவில்லை. ஒரு கைதி பற்றிய விபரம் அறியவேண்டும். அதற்கு முறைப்படி கோப்பினை நகர்த்...
அவனுக்கும் தெரியவில்லை. திருகோணமலையில் வேந்தனைப் பற்றி விசாரிக்கச் சொல்லியிருந்தார்கள். அந்தத் தகவல் எதுவும் வந்த பாடாக இல்லை. கோவளம் கடற்கரையோரம் காவலுக்கு நிறுத்தியிருக்கும் காவலர்களிடமிருந்தும் உரு...
அத்தியாயம் 19 ஏதோ ஒரு கதவு தனக்குத் திறக்கும் என்கிற நம்பிக்கையோடுதான் சொந்த ஊருக்கு வந்தான் எல்லாளன். அதற்கென்று இப்படி ஒரு திருப்பத்தைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. காண்டீபனின் அன்னையும் சகோதரனும்...
ஆனால் இன்று அப்படி இல்லை. அவன் பிறந்து வளர்ந்த ஊர் அவனிடம் எதையோ சொல்ல, அல்லது தெரிவிக்கக் காத்திருப்பதாக அவன் உள்மனம் சொல்லிற்று. கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் பயணம். ஊருக்குள் சென்றதும் என்னென்னவோ நினைவ...
அத்தியாயம் 18 அகரனின் பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்கும் எல்லாளனின் பிள்ளைகள் நேசரிக்கும் சென்றிருந்தனர். தன்னுடைய அலுவலக அறையில் அமர்ந்திருந்து குணசேகரன் கொடுத்திருந்த குற்றவியல் வழக்கு ஒன்றின் கோப்பினைப...
“ப்ளீஸ்! எனக்கு என்ர வேலை சரியான முக்கியம். நாளைக்கு ஒரு கஷ்ட துன்பம் வந்தா என்னைப் பாக்கிறதுக்கும் ஆக்கள் இல்ல, உதவி கேட்டு நான் போய் நிக்கிற அளவுக்கும் ஒருத்தரும் இல்ல. அந்தத் தயாநிதிக்கு மகளா பிறந்...
