அத்தியாயம் 48 கிட்டத்தட்ட காண்டீபனைச் சுற்றியிருந்த அத்தனை பிரச்சனைகளையும் விலக்கி, அவற்றை எல்லாம் சட்டத்தின் முன்னே கொண்டுவந்திருந்ததில் அத்தனை பேருக்கும் மிகுந்த ஆசுவாசம். நீதிமன்றம் அழைக்கிற நாள்கள...
இதைக் காண்டீபன் மட்டுமல்ல எல்லாளனுமே கவனித்தான். காண்டீபன் மனத்தில் தவிப்பு என்றால் எல்லாளன் உள்ளத்தில் பாரமேறிற்று. நண்பர்கள் இருவர் பார்வையும் சந்தித்து அதைப் பரிமாறிக்கொண்டன. ஆனாலும் காட்டிக்கொள்ளவ...
அத்தியாயம் 47 அதுவரை காலமும் தன் சொந்த வாழ்க்கையிலும் சரி, அரசியலிலும் சரி தான் என்று வாழ்ந்து பழகியவர் சிவநாதர். அதற்கு அவரின் செல்வம், செல்வாக்கு, அரசியல் பலம், அதிகார பலம், ஒன்றுக்கு மூன்று ஆண்பிள்...
தினமும் இரவில் மகனோடும் மிதிலாவோடும் வீடியோ கோலில் பேசுவான் காண்டீபன். தான் எங்கிருக்கிறோம் என்று கண்டுகொள்ளாதபடிக்குத் தன் பின்னணியை மறைத்துக்கொள்வான். பேசுவதும் எல்லாளனிடம் இருக்கிற இன்னொரு கைப்பேசி...
அத்தியாயம் 46 ஆப்பசைத்த குரங்கின் நிலையில் இருந்தார் சிவநாதர். விரைவாக அனைத்தையும் சரி செய்யும்படி காவல்துறையிடம் இருந்து பெரும் அழுத்தம். போதைப்பொருள்கள் கிடைக்காமல் அதன் டீலர்கள் அவரை நெருக்கினர். ச...
அது எங்கும் பொருத்தப்பட்ட சிசிடிவி ஃபுட்டேஜோ, நிலையான இடத்திலிருந்து எடுக்கப்பட்டதோ இல்லை. அவன் வருவது, பைக்கை நிறுத்துவது, நடந்து நேராகச் சென்று சம்மந்தரைப் பார்ப்பது, அப்படியே மக்களுக்குள் மறைந்து ப...
அத்தியாயம் 45 பழைய ஜெயிலர் சொன்னவற்றைக் கேட்டே கொதித்துப்போனவன் எல்லாளன். அப்படியிருக்க காண்டீபன் நொந்த குரலில் தான் பட்ட துன்ப துயரங்களைச் சொன்னால் சும்மா இருப்பானா? அவனிடம் வாசுசேனனின் வழக்கின் ஒரு ...
இதற்குள் எல்லாளன் மாதவனோடும் பேசியிருந்தான். கூடவே பழையபடி அந்த வீட்டைச் சுற்றிப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தான். கதிரவனோடும் அவனுக்கு நம்பிக்கையான காவல்துறை ஆள்களோடும் அடிக்கடி பேசி, அங்கே என்ன நடக்...
“வாசு!” அடித்தொண்டையில் இருந்து கத்தினார் சிவநாதர். அதற்காகவே காத்திருந்தாற்போல் அவருக்கு அழைத்தான் காண்டீபன். அழைப்பை ஏற்ற கணமே காதால் கேட்கவே முடியாத கெட்ட வார்த்தைகளை அனாயாசமாகக் கடித்துத் துப்பிவி...
அத்தியாயம் 43 ஆதினியும் காண்டீபனும் பேசிக்கொண்டிருக்கையில்தான் எல்லாளனுக்கு டிஐஜியிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. அதுவே எல்லாளன் சொன்னதுபோன்று என்னவோ நடக்கப்போகிறது என்று சொல்லிவிட அவன் வரும்வரைக்கும...
