சுருங்கிய கண்கள் மலர அவனையே ஆவலுடன் அவர் பார்க்கவும், “ஆன்ட்டி, கவி கிடைத்துவிட்டாள்..” என்றான் கனிவோடு. அந்த முதிய முகத்தில்தான் எத்தனை மலர்ச்சி! உதடுகள் சிரித்தபோதும் கண்கள் அழுதத...
அத்தியாயம்-16 தனது அறைக்குள் கட்டிலில் சாய்ந்துகொண்ட சகுந்தலாவுக்கு அழுகை வரும்போல் இருந்தது. ரவியின் செயல் அந்தளவுக்கு அவர் மனதைப் பாதித்தது. பதினெட்டு வயதான ரவிக்கே திருமணத்தின்...
“இல்லையில்லை. ஆனால் அந்த ஆன்ட்டி…. ம்.. வர்மா…..” மனதில் நினைப்பவைகளைச் சொல்லத் தெரியாமல் தடுமாறினாள். “உன்னைத் திட்டினார்களா?” ராஜ் கேட்க, “இல்...
அவளோ நடப்பவைகளைப் புரிந்துகொள்ளும் சக்தியை இழந்து கன்றிச்சிவந்துவிட்ட கன்னத்தைத் தாங்கியபடி ராஜையே பாத்திருந்தாள். விடிவிளக்காக அவள் நம்பிய அவன் அறைந்தது அவளின் குழந்தை மனதை ஆழமாகக் காயப்படுத்தியது. &...
அதியாயம்-15 இருந்த நிலையிலேயே உறங்கிவிட்ட ராஜ், அடுத்த நாளின் விடியலின் வெளிச்சத்தில் கண்கள் கூச எழுந்துகொண்டான். அவனின் நடமாட்டத்தில் தங்கம், வேலன், அன்னம் என்று ஒவ்வொருவரா எழுந்துகொண்ட போதும்...
