Home / Rerun Novels / ஏதனின் இலஞ்சியவள் - RoseiKajan

ஏதனின் இலஞ்சியவள் - RoseiKajan

இன்னும் ஒன்றே ஒன்று என்று அவர் கேட்கவும் அம்மம்மாவைக் கையில் பிடிக்க இயலவில்லை. ஐந்து நிமிடம் என்றுவிட்டு விரைந்தவர்,  திரும்பி வரும் போது சுட சுட இருந்த அப்பதோடு  அரைக்கப்பில் நல்ல சாயம் போட்டு நுரை ...

பல்கலைக்கழகம் தொடங்கும் அன்றிலிருந்துதான் அங்கே அருகில் அவள் எடுத்திருக்கும் அறை கிடைக்கும் என்றிருக்க, சிறிய தாயார் வீட்டில்தான் தங்கியிருக்கிறாள், துர்க்கா. கார் கூடச் சிறிய தாயாரினதுதான். அவள் அம்ம...

அவன் வலக்கைக்குள் அவள் திறன்பேசி. அதைக் கள்வன் பறித்துச்சென்றதற்காகக்  கலங்குகிறாளா? ‘இல்ல…’ மனம் எண்ணமிட, அவன் பார்வை தன் தோள்பட்டைக்குச் சென்றுவிட்டு அவள் முகத்துக்குப் பாய்ந்தது.   கைப்பேசியை அவளிட...

வாசகர்களுக்கு இனிய வணக்கம்! ‘ஏதனின்  இலஞ்சியவள் ‘ என்னுடைய 31வது கதை. ‘அழகிய சவால் நீ’ கதை எழுதும் போதே இந்தக் கதை எழுதும் எண்ணம் என்னுள் வந்துவிட்டது.  அக்கதை நாயகியின் நண்பியான  ‘துர்கா’...

error: Alert: Content selection is disabled!!