“உண்மையைச் சொன்னா எனக்கு உங்க ரெண்டு பேரையும் பார்த்தாப் பொறாமையா இருக்கு! இந்தச் சின்னக்குட்டி எங்களோட இந்தளவுக்குச் சேர மாட்டா. பெரிய லெவல் காட்டுவா!” சொன்னபடி வந்து, கயலை இலேசாக அணைத்துவிட்டு வாழ்த...
“ஒகே ஒகே உம்மட மனுசன் அப்பிடியே சந்தோசக் கடலில மிதப்பார். ஏனெண்டா அவருக்கும் உம்மைப் போலவே என்னில அக்கறை அன்பு சரியோ!” நக்கலாகச் சொல்லி அவள் முறைப்பைக் கூட்டினாள், கயல். “சரி அத விடும், அவர் மட்டும் இ...
இருவரையும் முறைத்த பூபாலனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தாலும் அவனோடு இனி கதைப்பதில்லை என்ற கயல்விழியின் முடிவில் மாற்றமில்லை. “சாப்பிட்டுட்டுப் பாப்பம் காயு!” கயல்விழி. “அம்மா எனக்குப் பசிய...
“ம்ம்ம்…நாம பஸ்சில போவமா?” “ஐஐஐ ஜொலி! போவம் போவம்!” துள்ளினாள், லாதி. இருவரும் வெளியில் வர, “அப்பாடா இப்பச் சரி வர வேணும் எண்டு நினைச்சிங்களே!” நக்கலோடு எதிர்...
“அதில்ல காயு…எனக்கு உண்மையா இப்ப…” சமாதானமாகச் சொல்ல வர, “நீர் ஒண்டும் சொல்ல வேணாம் கயல்விழி. நாங்க ஆர், உம்மட சொந்த விசயங்களில தலையிட? விடும்!” இறுக்கமாகச் சொல்லிவிட்டு, “இனி இது சம்பந்தம...
அதனிடையில், இப்படிச் சந்திப்பாளென்று எதிர்பார்த்திருக்கவில்லை. கையில் துவண்டிருந்த காயுவின் முகத்தில் சில்லென்ற நீரைத் தெளித்தெழுப்பி, பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் பெண் கொண்டுவந்து போட்ட பிளாஸ்டி...
“இதில என்ன கரைச்சல்? வீட்டுக்குஃ பிரெண்ட்ஸ், சொந்த பந்தம் எண்டு வாறது தங்கிறது எண்டா எனக்குப் பே சந்தோசமா இருக்கும் கயல். உண்மையாவே ஒரு கரைச்சலும் இல்ல. வடிவாக் குளிச்சிட்டு வாங்க சாப்பிடுவம்.” ...
‘அந்த அக்கா எவ்வளவு அழுத்திருக்கிறா. கடைசில அவேட அண்ணா அவன்ட வீட்ட போய் நல்லாக் கிழிச்ச பிறகுதான் ஐய்யா அடங்கினவர். அதோட வெளிநாட்டுக்கும் ஓடிட்டார்.’ மனதுள் சொல்லிக் கொண்டவளுக்கு, “...
