லாதியின் சிறு கரங்களிரண்டும் கயல் கழுத்தை இறுக அணைந்திருந்தன. வாயை உரசிய மறுநொடி தட்டிவிடும் தாயின் கரம் இல்லாமல் போனதை உணராது, சிணுக்கத்தோடு பெருவிரலை சப்புக்கொட்டியபடி கயல் நெஞ்சில் சாய்ந்து கொண்ட க...
அதுவும் கையில் குழந்தையும். குழந்தை பயந்து போனான் போலும் வீரிட்டு அழுதான். ஒரே பாய்ச்சலில் வந்து கயல் தலை நிலத்தில் படமுதல் தாங்கிக் கொண்ட பிரணவ் பார்வை, அருகில் இருந்தும் மரம் போலிருக்கும் பூபாலன் மு...
இன்று முழுநாளும் அவள் கைபடாத மனச் சுணக்கத்தில் இருந்ததது. தங்கை கூட, பூபாலனின் தாயார் வீட்டில் நின்றபடியால் அவர் கதைக்கையில் கதைத்துவிட்டாள். ‘ரூயி எடுத்திருப்பாள்…’ எண்ணமோட, எட்டி எ...
அப்போதிருந்து கொஞ்ச முதல் வரை அவளைச் சமாதானம் செய்விக்க அவனால் முடியாது தளர்ந்தே விட்டான். கயல் தான் கைக்குள் வைத்திருந்தாள். இப்பவும்… மீண்டும் அவர்களையே பார்த்திருந்தான். கயலைத் தாம் நிறைய...
“லாதிம்மா ஹனி பொப்ஸ் சாப்பிடுவமா?” மீண்டும் கேட்க, அசிரத்தையாக தலையசைத்தபடி எழுந்தாள். “சாப்பிட்டுட்டு அப்பாக்கு எடுப்பம், குஞ்சு வாங்க.” அங்கு கிடந்த சின்ன மேசையில் சீரியல் கி...
“பிள்ள எழும்பிருவான் லாதி. நோ செல்லம்!” இரண்டு மூன்று தடவைகள் கயல் மறுப்புச் சொல்லியிருந்ததில் அவ்வெண்ணத்தைக் கைவிட்டுவிட்டு மெல்ல நகர்ந்தாள். கண்களைக் கசக்கி முன்னால் விழுந்த முடிக்கற்றைக...
“இனிமேல் பட்டு சும்மா சும்மா கண்ணீர் விட்டியோ அடிதான் வாங்குவ சொல்லிட்டன்.” அவன் சொன்ன பரிவான ஆறுதல் வார்த்தைகளோ, அன்பான கண்டிப்போ அவள் கருத்தில் பதியவேயில்லை. பிராமில் கிடந்து கால்களை ஆட்...
கயல், அவள் நெஞ்சோடு அணைந்திருக்கும் லாதி அவர்கள் பின்னால் தம்மைப் பார்த்தபடி குனிந்து நிற்கும் பிரணவ்… மூவரும் ஒரே சட்டத்தில் அவ்வளவு கன கச்சிதமாக பொருந்தியிருந்தார்கள். ‘பிரணவ், கயல் குடு...
“மிஞ்சி மிஞ்சிப் போனா ரெண்டு கிழமைகளுக்குத்தானே இதுகளிலேயே சமாளிக்கலாம்.” என்று கயல் சொன்னாலும் பூபாலன் கேட்கவில்லை. “சின்னப்பிள்ளைகள் உருண்டு விழுந்திருவினம், கட்டில் ஒண்டைப் போடுவம...
கையைக் கழுவிவிட்டு குடுகுடுவென்று வந்து பிள்ளைகள் கன்னத்தில் பச்சுப் பச்சு என்று முத்தம் வைக்க, தன் கன்னத்தையும் காட்டினான், பூபாலன். கயல் பார்வையும் அவர்களில்தான். கடந்த இரு கிழமைகளுக்கும் மேலாக அ...
