Home / Rerun Novels / ரோசிகஜனின் கயல்விழி

ரோசிகஜனின் கயல்விழி

வேக வேகமாக காற்றை இழுத்த குழந்தை, ஏமாற்றத்தோடு சூப்பிப்போத்தலை பட்டென்று தட்டிவிட்டான். திடுக்கிட்டு பார்த்தாள் கயல்விழி. “அச்சச்சோ!” குழந்தையை நிமிர்த்தி முதுகில் தட்டிக் கொண்டிருக்கையில் தான் கீழே ஓ...

அடுத்து, தாயில்லாத குழந்தைகளின் அப்பாவாக, ‘உங்களுக்கு நானிருக்கிறன், எப்பவுமே இருப்பன்’ என்று, வார்த்தைகளில் மட்டும் சொல்லாது செய்கையில் உணர்த்த வேண்டிய அவசியத்தை நன்றாகவே உணர்ந்தபடி, வார்த்தைகளைத் தெ...

“ஸ்வீட்டிய போகச் சொல்ல வேணாம். ப்ளீஸ் அப்பா!” அழுகையில் சுருதியை உச்சம் கொண்டு சென்றாள், லாதி. “லாதி!” குரல் உயர அதட்டினான், பூபாலன். ஏற்கனவே தண்ணீர் கூசாவைத் தட்டிவிட்ட செயலில் இருந்த கோபமும் சேர கண்...

மின்னல் வேகத்தில் மனித நடமாட்டமுள்ள இடங்களைக்  கடந்து, கனத்துத் துவளும் உடலை ஆளில்லா பிராந்தியத்தில் மண்டியிட வைத்துவிட்டு, வாய்விட்டுக் கத்தவேண்டும் போலொரு ஆவேசம் அவனுள். அதை அப்படியே அடக்கும் வழி தெ...

பிரணவ் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் விருப்பப்படியே கயல்விழியின் செவிகளில் மோதின. அவற்றில் ஒட்டி நின்ற ஏமாற்றமும்  கோபமும் இவள் மனதைக் கடுமையாகத் தைத்தன. வாய்விட்டுச் சொன்னால் தானா? செய்கைகள் சில...

‘அப்பிடி நான் என்ன செய்திட்டன்?’ குழப்பியது பிரணவ் உள்ளம். “என்ர கலியாணம் பற்றி உங்களுக்கு நான் எப்பவோ பதில் சொல்லிப் போட்டன் எண்டு நினைக்கிறன். இனி அதப் பத்திக் கதைச்சுக்கொண்டு வர வேணாம். எனக்கே சொல்...

‘அய்யோ இந்த அம்மா அவ்வளவு கெதியா அங்க கதைச்சு அது இப்பிடியா இவனுக்குத் தெரியவர வேணும்?’ பிரணவ் நினைத்து முடிக்கவில்லை, திரும்பியிருந்தான் பூபாலன். “உங்கட கல்யாணம் நடக்க வேணும் எண்டு காயு எவ்வளவு ஆவலா ...

“என்ன குஞ்சு?” தகப்பன் குரலைச் செவிமடுத்தாள் போலில்லாது அவன் பிடியை உதறிவிட்டு, அறைக்குள் புகுந்து கொண்டாள், லாதி. “லாதிம்மா! என்ன நடந்திட்டு?” மகள் பின்னால் செல்ல முனைந்த பூபாலன் திரும்பினான். “கயல் ...

“முப்பத்தியொன்று முடிய கயல்விழியோட கதைச்சு ரெஜிஸ்டர் சரி செய்திர வேணும் தம்பி. நம்மட வீட்டில வந்திருந்து கொண்டும் அந்தப் பிள்ளைகள அப்ப அப்பப் போய்ப் பாக்கலாம்.” என்றிருந்தார், பிரணவ் அன்னை. அவளுக்குத்...

“அத்தானும் அப்பாவும் வந்து முன்னுக்குக் கதைச்சுக்கொண்டு நிக்கினம். நீங்க அங்க வந்து இருங்க. சின்ன விசயத்துக்கும் நாம இடம் குடுத்திரக் கூடாது கயல். அதுவும் பூபாலன் இப்ப இருக்கிற நிலைக்கு, பிள்ளைகளப் பத...

1...456789
error: Alert: Content selection is disabled!!