“அதுக்கு மொத்தக் குடும்பத்தையும் எரிக்கிற வெறி ஏன்?” “அதுதான் சேர் எனக்கும் விளங்கேல்ல.” “சிவநாதசுப்ரமணியன யோசிச்சீங்களா?” என்றவனை ஆச்சரியத்துடன் வேகமாகத் திரும்பிப் பார்த்தான் கதிரவன்....
வாணனின் தங்குமிடத்தைப் பார்த்தவளுள் யார் யாரோடு தங்க வேண்டி வருமோ என்ற எண்ணம். சற்றே மிரட்சியாகவும் இருந்தது. எதுவென்றாலும் பார்ப்போம் என்ற துணிவு இருந்தாலும் நண்பனை விட்டு விலகி வருகையில், வெள...
மனத்தில் உள்ளதை எல்லாம் கொட்டி அவரோடு சண்டைபோடும் எண்ணத்தோடு வந்தவளுக்கு இப்போது முடியாதிருந்தது. அவளுக்குத் தகப்பன் என்றால் அந்தளவுக்குப் பிடிக்கும். அவருமே, இதுவரைக்கும் அவளை அதட்டிக் கூட கத...
அந்த ‘நீயும்’ மித்ராவை யோசிக்க வைக்க, அதுநாள் வரை அவரோடு பேசாதவள், அவர் முன்னாலேயே வராதவள், “அப்படி என்றால் என்ன அர்த்தம்?” என்று நேராக அவரிடமே கேட்டாள். “ஈஸ்வரி வேலைக்குத் தொடர்ந்து போகவேண்டும...
“ஆனால் அவள்…? இதுநாள் வரை உங்களைப் பற்றிக் குறையாக ஒன்று சொன்னதில்லை. எங்களைக் கூட ஒரு வார்த்தை கதைக்க விட்டதில்லை. அப்படியானவளின் அன்பு புரியாமல் அவளை நேற்றிரவு அப்படி அழவைத்து விட்டீர்களே. நீங்கள் எ...
‘உங்களை விட்டு உங்கள் செல்ல மகள் எப்போது இரவு உணவை உண்டிருக்கிறாள்…’ என்கிற கேள்வியை மனையாளின் மை விழிகளில் கண்டவரின் கண்கள் இப்போது பெருமையை பூசிக்கொண்டது. உடை மாற்றி வருகிறேன் என்ற...
நிதனிபிரபு எழுதிய நேசம் கொண்ட நெஞ்சமிது! அத்தியாயம்-1 “எப்போதிலிருந்து என் மகள் பொய் சொல்லக் கற்றுக்கொண்டாள்?” என்று கேட்ட சங்கரனிடம், “போங்கப்பா” எனக்கூறி கலகலவெனச் சிரித்தாள்...
பெரும் தப்பினையும் துரோகத்தையும் இழைத்தவர் பாலகுமாரன். அப்படியிருக்க அவருக்கென்றும் ஒரு குரல் இருக்கும் என்று இன்று நேற்றல்ல, இத்தனை வருட காலத்தில் ஜானகி யோசித்ததே இல்லை. அப்படியிருக்க இன்று என்ன சொல்...
சற்று நேரத்திலேயே அவளின் வகுப்புக்கு வந்து, “இண்டைக்குப் பன்னிரண்டு மணிவரைக்கும் நிப்பாராம். உங்களுக்கு ஃபிரீ எப்பவோ அப்ப வரட்டாம் எண்டு சொன்னவர் மிஸ்.” என்று தகவல் சொல்லிவிட்டுப் போனார் பியூன். முற்ப...
“இவர் மகன். மூத்தவர். ஏஎல் முடிச்சிட்டு கம்பசுக்கு பாத்துக்கொண்டு இருக்கிறார். தற்போதைக்கு அப்பாக்கு உதவியா பண்ணையப் பாக்கிறார்.” என்று அறிமுகம் செய்துவைத்தாள் துவாரகி. “ஓ! தம்பிக்கு என்ன படிக்க விருப...
