இலங்கை உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த கையோடு, போதைப்பொருள் வியாபாரத் தலைகள் பார்வை, இலங்கையில் அழுத்தமாகவே விழுந்தது. உள்நாட்டின் அரசியல், பாதுகாப்பு, வியாபார முக்கிய புள்ளிகள் சிலர், அவர்களிடம், ந...
‘போர்’ என்பதும் மிகப் பெரும் போதையே ! உரிமைப்போரில் பலமாக அடிபட்டு, உயிர்கள் உடைமைகள் தொலைத்து, நைந்து, பீனிக்ஸ் பறவையாக, மெல்ல மெல்ல எழ முயலும் வடகிழக்கு மக்கள், வேறொரு வகையிலான போர்க் கொதிநிலைக்கு, ...
சரி வராது என்று தவிர்த்துவிட்டாள் தான். இருந்தாலும் மனதுள் விழுந்த நேசத் துளியை ஒரேயடியாக வழித்துத் துடைத்தெறிவது அப்படி ஒன்றும் இலகுவானதாகவும் இல்லை என்று அவளுக்கே உணர்த்தியது, பிரணவுக்குத் திருமணமாம...
“அதுக்கு மொத்தக் குடும்பத்தையும் எரிக்கிற வெறி ஏன்?” “அதுதான் சேர் எனக்கும் விளங்கேல்ல.” “சிவநாதசுப்ரமணியன யோசிச்சீங்களா?” என்றவனை ஆச்சரியத்துடன் வேகமாகத் திரும்பிப் பார்த்தான் கதிரவன்....
வாணனின் தங்குமிடத்தைப் பார்த்தவளுள் யார் யாரோடு தங்க வேண்டி வருமோ என்ற எண்ணம். சற்றே மிரட்சியாகவும் இருந்தது. எதுவென்றாலும் பார்ப்போம் என்ற துணிவு இருந்தாலும் நண்பனை விட்டு விலகி வருகையில், வெள...
மனத்தில் உள்ளதை எல்லாம் கொட்டி அவரோடு சண்டைபோடும் எண்ணத்தோடு வந்தவளுக்கு இப்போது முடியாதிருந்தது. அவளுக்குத் தகப்பன் என்றால் அந்தளவுக்குப் பிடிக்கும். அவருமே, இதுவரைக்கும் அவளை அதட்டிக் கூட கத...
அந்த ‘நீயும்’ மித்ராவை யோசிக்க வைக்க, அதுநாள் வரை அவரோடு பேசாதவள், அவர் முன்னாலேயே வராதவள், “அப்படி என்றால் என்ன அர்த்தம்?” என்று நேராக அவரிடமே கேட்டாள். “ஈஸ்வரி வேலைக்குத் தொடர்ந்து போகவேண்டும...
“ஆனால் அவள்…? இதுநாள் வரை உங்களைப் பற்றிக் குறையாக ஒன்று சொன்னதில்லை. எங்களைக் கூட ஒரு வார்த்தை கதைக்க விட்டதில்லை. அப்படியானவளின் அன்பு புரியாமல் அவளை நேற்றிரவு அப்படி அழவைத்து விட்டீர்களே. நீங்கள் எ...
‘உங்களை விட்டு உங்கள் செல்ல மகள் எப்போது இரவு உணவை உண்டிருக்கிறாள்…’ என்கிற கேள்வியை மனையாளின் மை விழிகளில் கண்டவரின் கண்கள் இப்போது பெருமையை பூசிக்கொண்டது. உடை மாற்றி வருகிறேன் என்ற...
நிதனிபிரபு எழுதிய நேசம் கொண்ட நெஞ்சமிது! அத்தியாயம்-1 “எப்போதிலிருந்து என் மகள் பொய் சொல்லக் கற்றுக்கொண்டாள்?” என்று கேட்ட சங்கரனிடம், “போங்கப்பா” எனக்கூறி கலகலவெனச் சிரித்தாள்...
