18 நடுச்சாமம்! தூக்கத்தில் நாக்கு வறண்டு ஒட்டிக்கொள்ள திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள் மதுரா. மதியமும் இரவும் அழைத்த நித்தியோடு நீண்ட நேரமாக வாய்த்தர்க்கம் புரிந்து களைத்துப் போய் கட்டிலில் சரிந...
போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபார உலகக் குழப்பத்தின் உச்சகட்டமாக, இலங்கையை ஒட்டிய சர்வதேசக் கடற்பரப்பில் தரித்து நின்றது, கடல் நீல வண்ண, பாரிய சொகுசுக் கப்பலொன்று. அங்கு, அன்றிரவு ஒரு முக்கிய சந்தி...
“ம்ம்ம்… இனி உம்மட ஆசைப்படி எல்லாம் இருக்கா எண்டு பார்த்திட்டுச் சொல்லும் இளவரசியாரே!” நாடக பாணியில், நகைப்போடு சொல்லிக்கொண்டு கரங்களை விலக்கினாள், மதி. மெல்ல மெல்ல சிமிட்டி இமைக்குடைகளை விரித்தவள் வி...
6 அகன்ற வரவேற்பறையில் ஒருபுறமாகப் போடப்பட்டிருந்த ‘ட’ வடிவ சோஃபாவில் அமர்ந்திருந்த மதுராவும் நித்தியும், எதிர்ச்சுவரில் பொருத்தியிருந்த எல் இ டி தொலைக்காட்சியில் போய்க் கொண்டிருந்த திரைப்படத்தி...
5 “ஆமாம் மதுரா, நீங்க நினைக்கிறது சரிதான். இனிமேல் இப்படித் தனியாக இருக்கத் தேவையில்லை; இப்பவே எங்களோடு கிளம்பி வாங்க!” “இதென்ன நித்தி! நான்…எப்படி? இல்ல…வேணாம் .” தடுமாறினாள் அவள்....
இலங்கை உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த கையோடு, போதைப்பொருள் வியாபாரத் தலைகள் பார்வை, இலங்கையில் அழுத்தமாகவே விழுந்தது. உள்நாட்டின் அரசியல், பாதுகாப்பு, வியாபார முக்கிய புள்ளிகள் சிலர், அவர்களிடம், ந...
‘போர்’ என்பதும் மிகப் பெரும் போதையே ! உரிமைப்போரில் பலமாக அடிபட்டு, உயிர்கள் உடைமைகள் தொலைத்து, நைந்து, பீனிக்ஸ் பறவையாக, மெல்ல மெல்ல எழ முயலும் வடகிழக்கு மக்கள், வேறொரு வகையிலான போர்க் கொதிநிலைக்கு, ...
சரி வராது என்று தவிர்த்துவிட்டாள் தான். இருந்தாலும் மனதுள் விழுந்த நேசத் துளியை ஒரேயடியாக வழித்துத் துடைத்தெறிவது அப்படி ஒன்றும் இலகுவானதாகவும் இல்லை என்று அவளுக்கே உணர்த்தியது, பிரணவுக்குத் திருமணமாம...
“அதுக்கு மொத்தக் குடும்பத்தையும் எரிக்கிற வெறி ஏன்?” “அதுதான் சேர் எனக்கும் விளங்கேல்ல.” “சிவநாதசுப்ரமணியன யோசிச்சீங்களா?” என்றவனை ஆச்சரியத்துடன் வேகமாகத் திரும்பிப் பார்த்தான் கதிரவன்....
வாணனின் தங்குமிடத்தைப் பார்த்தவளுள் யார் யாரோடு தங்க வேண்டி வருமோ என்ற எண்ணம். சற்றே மிரட்சியாகவும் இருந்தது. எதுவென்றாலும் பார்ப்போம் என்ற துணிவு இருந்தாலும் நண்பனை விட்டு விலகி வருகையில், வெள...
