#நிலவின் அக ஒலி
#கதை விமர்சனம்
ஆரன் விஸ்வேஸ்வரன்🫡
Crime dept ACP 😍.
லஷ்மி நிலாயினி Bank manager😇.
இவங்களுக்கு இடையே சுவாரசியமான காதலும் நம்ம ஆரனின் காவலும் கடமையும் சேர்ந்தது தான் இந்த கதை...
➡ஒரு பெண்ணோட தற்கொலையை விசாரிக்க வரார் நம்ம ஆரன் அந்த ஒரு வழக்கு எப்படி ஒரு பெரிய உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருது அதான் கதை... உலகத்தில நம்மள சுத்தி இதெல்லாம் நடந்துக்கிட்டு தான் இருக்கு அதுல சந்தேகம் இல்லை💔..
இன்னமும் பெண்கள் சில விசயத்தை எப்படி கையாள்வது தெரியாம உயிரை விட்டுட்டா எல்லாமே முடிஞ்சது நினைக்கிறாங்க குறைந்த பட்சம் அவங்கள போல இன்னொருத்தர்க்கு இப்படி நடக்க விடக்கூடாதுன்னு நினைச்சாவது இது போல விசயங்களை தைரியமா வெளியே சொல்ல முயற்சி பண்ணணும்...
✨தகப்பன் சரியில்லாத குடும்பத்தோட மூத்த பிள்ளையா நிலாயினியின் பொறுப்பு குணம் எல்லாம் 👏👏👏 அவ்வளவு அருமை..
✨வினோதினி கதாபாத்திரம் கூட சராசரி அம்மாக்கள் எதார்த்த குணமா தான் தெரிஞ்சது ஆனா அப்படி அவங்க இருந்தது எனக்கு கொஞ்சமே கொஞ்சம் நிலாயினி போல கோவம் தான் வந்தது ..சுயமரியாதை ரொம்ப முக்கியம் வினோம்மா...
✨ மதுரன் 😂😂😂😂நினைச்சாலே சிரிப்பு தான் தம்பி வருது.
ஆனாலும் cute ra nee அருமையான காதலன் காவலன் நண்பன் நல்ல ஆண் மகனும் கூட...
✨தங்கமாடத்தி அம்மா உங்க வாய் தான் உங்க பையனுக்கு கொஞ்சம் அதிகமாகவே வந்துருக்கு நினைக்கிறேன் 😂.
✨சந்திரா தீஷி அருமையான சகோதரிகள்🥰..
இப்போ வருவோம் என் ஆரன் கிட்ட 🙈
ரைட்டரே என்ன ஒரு opening song namma Hero ku adada angaye nan flatuuuuuuuuu😁..
ஆரன் 😍 உனக்கு அழகே அந்த வாய் பேச்சு தான்டா குறும்புக்காரன்😆..
ஆரன் வர இடமெல்லாம் நம்ம BP பறந்து போயிரும் அந்த அளவுக்கு வாய் விட்டு சிரிச்சேன் அவன் சேட்டையை பார்த்து ☺...
ஆரன் பாடுற பாட்டேல்லாம் தனி அழகு ரைட்டர் 🙈👏... ரசிச்சேன் ரொம்ப அந்த இடமெல்லாம்...
ஆரன் investigation super செமையா கொண்டு போனிங்க உங்க கூடவே சேர்ந்து நானும் கண்டுபிடிச்சுட்டேன் குற்றவாளிய😏...
கலகலப்பான சுந்தர்.சி படம் பார்த்த போல ultimate feel good story 🥰.... எனக்கு ரொம்பவே பிடிச்சது...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 💐 💐
Nan guess panuna writer elanu solringa neenga 🫣 waituvommmmm result varum varai யாரேன்று தெரிய ஆவலுடன் அகல்யா☺.....
#கதை விமர்சனம்
ஆரன் விஸ்வேஸ்வரன்🫡
Crime dept ACP 😍.
லஷ்மி நிலாயினி Bank manager😇.
இவங்களுக்கு இடையே சுவாரசியமான காதலும் நம்ம ஆரனின் காவலும் கடமையும் சேர்ந்தது தான் இந்த கதை...
➡ஒரு பெண்ணோட தற்கொலையை விசாரிக்க வரார் நம்ம ஆரன் அந்த ஒரு வழக்கு எப்படி ஒரு பெரிய உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருது அதான் கதை... உலகத்தில நம்மள சுத்தி இதெல்லாம் நடந்துக்கிட்டு தான் இருக்கு அதுல சந்தேகம் இல்லை💔..
இன்னமும் பெண்கள் சில விசயத்தை எப்படி கையாள்வது தெரியாம உயிரை விட்டுட்டா எல்லாமே முடிஞ்சது நினைக்கிறாங்க குறைந்த பட்சம் அவங்கள போல இன்னொருத்தர்க்கு இப்படி நடக்க விடக்கூடாதுன்னு நினைச்சாவது இது போல விசயங்களை தைரியமா வெளியே சொல்ல முயற்சி பண்ணணும்...
✨தகப்பன் சரியில்லாத குடும்பத்தோட மூத்த பிள்ளையா நிலாயினியின் பொறுப்பு குணம் எல்லாம் 👏👏👏 அவ்வளவு அருமை..
✨வினோதினி கதாபாத்திரம் கூட சராசரி அம்மாக்கள் எதார்த்த குணமா தான் தெரிஞ்சது ஆனா அப்படி அவங்க இருந்தது எனக்கு கொஞ்சமே கொஞ்சம் நிலாயினி போல கோவம் தான் வந்தது ..சுயமரியாதை ரொம்ப முக்கியம் வினோம்மா...
✨ மதுரன் 😂😂😂😂நினைச்சாலே சிரிப்பு தான் தம்பி வருது.
ஆனாலும் cute ra nee அருமையான காதலன் காவலன் நண்பன் நல்ல ஆண் மகனும் கூட...
✨தங்கமாடத்தி அம்மா உங்க வாய் தான் உங்க பையனுக்கு கொஞ்சம் அதிகமாகவே வந்துருக்கு நினைக்கிறேன் 😂.
✨சந்திரா தீஷி அருமையான சகோதரிகள்🥰..
இப்போ வருவோம் என் ஆரன் கிட்ட 🙈
ரைட்டரே என்ன ஒரு opening song namma Hero ku adada angaye nan flatuuuuuuuuu😁..
ஆரன் 😍 உனக்கு அழகே அந்த வாய் பேச்சு தான்டா குறும்புக்காரன்😆..
ஆரன் வர இடமெல்லாம் நம்ம BP பறந்து போயிரும் அந்த அளவுக்கு வாய் விட்டு சிரிச்சேன் அவன் சேட்டையை பார்த்து ☺...
ஆரன் பாடுற பாட்டேல்லாம் தனி அழகு ரைட்டர் 🙈👏... ரசிச்சேன் ரொம்ப அந்த இடமெல்லாம்...
ஆரன் investigation super செமையா கொண்டு போனிங்க உங்க கூடவே சேர்ந்து நானும் கண்டுபிடிச்சுட்டேன் குற்றவாளிய😏...
கலகலப்பான சுந்தர்.சி படம் பார்த்த போல ultimate feel good story 🥰.... எனக்கு ரொம்பவே பிடிச்சது...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 💐 💐
Nan guess panuna writer elanu solringa neenga 🫣 waituvommmmm result varum varai யாரேன்று தெரிய ஆவலுடன் அகல்யா☺.....