நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
ஆமால்ல...நாலு பிள்ளை பெப்பேன்னு அசோக்கிடம் சவால் விட்டானே 😆😆😆😆😆அருமையான கதை நிதாமா. 🥰🥰🥰
உறவுகளுக்கு பாசமானவன், நண்பர்களுக்கு அடாவடியானவன், அன்பானவன், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமானவன், அதிகமாக செலவு செய்பவன், கொடுத்த பணத்தை திரும்ப கேட்கப் பிடிக்காதவன், உண்மையான காதலன், காதலை துறந்து பின் அதை ஜெயிக்க தன்னை கொஞ்ச கொஞ்சமாய் திருத்திக் கொண்டவன், கல்யாணத்திற்குபின் காதலின் கரை கண்ட கணவன், அருமையான தந்தை என பல பரிமாணங்களில் நிரோ.
குடும்பத்திற்காக கொடுத்து கொடுத்து குணக்குன்று போன்றவள், தன்னைப்போல் பின்னாளில் துன்பப்படக் கூடாது என்று காதலனை திருத்த முற்பட்டு காதலையே இழந்து தவித்து, பெரும் போராட்டத்திற்கு பிறகு காதலனை கரம் பிடித்தவள், அழகான தாய் யமி.
என்ன அவன் அசோக்கை ஜெயிக்க கடைசியில் ஒரு twins கொடுத்து காலரை தூக்கி விட்டவனை குத்தாட்டம் போட வச்சிருக்கலாம்.🤣🤣🤣
ரைட்டர்ஜி மறந்துட்டாங்க போல🤣 நாம் அதெல்லாம் கரெக்டா ஞாபகம் வச்சிருக்கோம்ல😂😂ஆமால்ல...நாலு பிள்ளை பெப்பேன்னு அசோக்கிடம் சவால் விட்டானே 😆😆😆😆😆
Wow.. செம்ம...😆😆.. ஆனாலும் அடிக்கிறதுக்குள்ள ஓடிடுவோம்🏃♀️🏃♀️ரைட்டர்ஜி மறந்துட்டாங்க போல🤣 நாம் அதெல்லாம் கரெக்டா ஞாபகம் வச்சிருக்கோம்ல😂😂
நாமளே கடைசி வரி add பண்ணிப்போம்
"ஒரு வருடத்திற்கு பிறகு, தங்களின் ரெட்டை குழந்தைகளின் பெயர் சூட்டு விழாவில் அசோகனின் முன்பு நிரோ தங்களின் சவாலில் ஜெயித்ததற்காக நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டு கொண்டாடினான்"
🤣🤣 எப்படி இருக்கு நிதா சகோதரி?? அடிக்க ready ஆகுறீங்களா?? 🏃🏻♀️🏃🏻♀️
அருமை எபி. தளம் செம சகி.மக்களே,
திரும்பவும் கதையை முடிச்சிட்டேன். மாதங்கி கணவனுக்குப் பெயர் ஆதவன் . எப்பவும் போல நடுவில மாற்றி ஆனந்தன் ஆக்கிட்டேன் . இப்ப எடிட் பண்ணியாச்சு.
இதுக்கு மேல என்னால முடியாது. இது போதும் என்று நினைக்கிறேன். எப்பிடி இருக்கு என்று சொல்லுங்க. அடுத்த வியாழன் இலங்கை வெளிக்கிட்டுடுவேன். சோ , போயிற்று வந்து மீண்டும் சந்திக்கலாம். சரியா ?
முக்கியமான விஷயம். சைட் புது லுக் எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ.
அத்தியாயம் 44.1
அத்தியாயம் 44.2
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.