அத்தியாயம் 28 கேதகிக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட நிலை. சும்மாவே யாழ்ப்பாணம் வந்த நாள் தொட்டுத் தன் வாழ்வில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்கிற தெளிவு அவளுக்கு இல்லை. இப்போதோ நடப்பவை அனைத்தும் ம...

அடுத்த வீடியோவில், ‘சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதிகளுக்கிடையில் நடந்த பயங்கர மோதலில், விசாரணைக் கைதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவர் சம்மந்தன் காண்டீப...

கதிரவனின் கண்ணில் மன்னைத் தூவிவிட்டுத் தப்பித்து வந்திருந்தான் வாசுசேனன். அதெல்லாம் அவனுக்கு ஒரு காரியமே இல்லை. ஆனால், தப்பித்துவிட்டேன் என்று நெஞ்சை நிமிர்த்தவோ, இறுமாப்புக் கொள்ளவோ முடியவில்லை. மாறா...

“இப்ப என்ன நடந்துபோச்சு எண்டு உனக்கு இவ்வளவு அழுகை?” “எங்கட பிள்ளை எல்லாளா…” “பரவாயில்ல விடு. இது நடக்கோணும் எண்டு இருந்திருக்குப் போல. ஆனா எங்களுக்கு வயசிருக்கு. எங்கட குழந்தை எங்களிட்டயே வரும். சரிய...

வேந்தனையும் அவன் கூட்டாளிகளையும் சிறைக்காவலில் வைத்து முறையாகக் கவனித்துக்கொண்டிருந்தான் கதிரவன். சிவநாதர் என்ன முயன்றும் அவர்களைப் பார்க்க விடவில்லை. அப்போதுதான் ஆதினி அழைத்தாள். அடுத்த நொடியே விசாரண...

யார் என்று நிமிர்ந்து பார்த்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி. எல்லாம் தெரிந்த எல்லாளனுக்கே அவனைக் கண்டதும் சமாளிக்க முடியாமல் போயிற்று என்றால் ஆதினியின் நிலை? “ஐயோ அம்மா!” என்று நெஞ்சில் கையை வைத்து நின...

அத்தியாயம் 25 கடந்த இரண்டு வாரங்களாகவே ஆதினியின் உடலில் சிலபல மாற்றங்கள். மாதவிடாய் தள்ளிப்போயிருந்தது. இரண்டு குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு இது எதன் அறிகுறியாக இருக்கும் என்று தெரியாமல் இருக்குமா என்ன...

அவனுடைய நேர்மையும் வளைந்து கொடுக்காத நிமிர்வும் சிவநாதரின் நிம்மதியைப் பறிப்பதையும் அறிந்துதான் இருந்தார். அப்படியான ஒருவன் அவரோடு என்ன கதைக்க நினைக்கிறான்? அன்று முழுக்க யோசித்தார். முதலில் விபரம் அற...

அத்தியாயம் 24 அந்த மூவரையும் கவனிக்கிற விதத்தில் கவனித்தால் போதும். தயாநிதி குடும்பத்தைக் கொலை செய்தது வேந்தன்தான் என்கிற உண்மையை வரவழைத்து, வேந்தனைக் கைது செய்துவிடலாம். கேதகி நடுவில் நின்று அவன் கைக...

அத்தியாயம் 23 காண்டீபனின் வீட்டில் சம்மந்தருக்கும் மாதவனின் மனைவிக்கும் ஏழாம் நாள் காரியங்கள் நடந்தன. எல்லோருமே கனத்துப்போன மனத்துடன்தான் அனைத்தையும் செய்தார்கள். அதுவும் அதிரனையும் மாதவனின் பச்சிளம் ...

error: Alert: Content selection is disabled!!