அத்தியாயம் 30 காலத்தின் வேகத்தில் எந்தப் பாகுபாடுமில்லை. அது யாருக்காகவும் காத்திருக்கவும் இல்லை, எதற்காகவும் தன் வேகத்தை நிறுத்தவும் இல்லை. யாமினி எப்படியோ வவுனியாவில் தன் இருப்பைப் பழக்கப்படுத்திக்க...
ஒன்று அவனிடத்தில் நல்ல பெயர் வாங்க ஆசைப்பட்டாள். இன்னொன்று அவன் இப்படி இருப்பது பிடிக்கவில்லை. பழையபடி அவனை மாற்றிவிட முடியாதா என்று நினைத்தாள். ***** கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்திருந்தன. அஜந்தா ...
அத்தியாயம் 29 ஒரு வாரம் கடந்திருந்தது. நைட் கிளப் ஒன்றுக்கு நண்பர்கள் எல்லோருமாக வந்திருந்தார்கள். முதலில் நிரோஜனுக்கு வர விருப்பமில்லை. என்னவோ அவனுக்கு எதிலுமே பற்றற்ற நிலை. நவீன் விடவில்லை. வரச் சொல...
அத்தியாயம் 29 ஒரு வாரம் கடந்திருந்தது. நைட் கிளப் ஒன்றுக்கு நண்பர்கள் எல்லோருமாக வந்திருந்தார்கள். நிரோஜனுக்காக நவீன்தான் அதை ஏற்பாடு செய்திருந்தான். முதலில் நிரோஜன் மறுத்தான். என்னவோ அவனுக்கு எதிலுமே...
“நீங்க அந்தளவுக்கு மோசமான ஆள் இல்ல. தெரிஞ்சிருந்தா கட்டாயம் பாக்க வந்திருப்பீங்க. குறைஞ்சபட்சமா என்ன நடந்தது எண்டு ஃபோன்லயாவது கேட்டிருப்பீங்க.” என்றவளை மிகுந்த வலியோடு பார்த்து நின்றான். “இதுக்கு இன்...
அத்தியாயம் 28 சொல்லாமல் கொள்ளாமல், அதுவும் நடுச்சாமத்தில் திடீரென்று கொழும்பிலிருந்து திருகோணமலை வரை பைக்கில் வந்து நின்ற மகனைக் கண்டு மல்லிகா அதிர்ந்துபோனார். அதன்பிறகும் அறைக்குள் புகுந்தவன் வெளியில...
இன்னொரு முறை பேசுவதால் இருவரும் இன்னொரு முறை காயப்படுவார்கள். அதைத் தாண்டி எதுவும் மாறும் என்கிற நம்பிக்கை அவனுக்கு இல்லை. அதை எப்படி அவளிடம் சொல்ல என்று அவன் திணற, “இஞ்சயே, இண்டைக்கு பின்னேரம்… வேலை ...
அத்தியாயம் 27 நாகேஸ்வரிக்கு இரண்டு மகள்களும் ஒன்றுதான். இருவர் மீதான அவர் பாசமும் சமம்தான். ஆனாலும் கூட அந்த வீட்டோடான அவரின் பிணைப்பு என்பது மிக ஆழமானது. அது அவர் வீடு. அவரும் கணவரும் வாழ்ந்த வீடு. அ...
இருவருக்குமே இந்த நரகமான துன்பம் வேண்டாம் என்றுதான் பிரிவைச் சொன்னான். ஆனால், அவளிடம் பிரிவைச் சொல்லிவிட்டு வெளியே வந்த அந்தக் கணத்தில், அவனைத் தாக்கியது பெரும் வெறுமை மட்டுமே. நெஞ்சினுள் ஹோ என்று ஒரு...
நெஞ்சைத் துழைத்துச் சென்ற குண்டு ஒன்று, கொஞ்சம் கொஞ்சமாய் உயிரைக் குடிக்கையில் வலிக்குமே ஒரு வலி, அந்த வலியை அனுபவித்துக்கொண்டிருந்தாள் யாமினி. அப்படித்தான் அவன் அவள் இதயத்தைச் சில்லுச் சில்லாக நொருக்...
