அன்று அதிகாலை நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த சூர்யாவின் கைபேசி சிணுங்கியது. எடுக்க மனமில்லாத போதும், அதன் ஓசை தூக்கத்தைக் கெடுக்கவே, கண்களைத் திறவாது கையை நீட்டி அருகிலிருந்த பேசியைத் தேடியெடுத்துக் காத...
“எனக்கு அப்படியொன்றும் கஷ்டமாக இல்லை; எப்போதும் போலத்தான் இருக்கிறேன்!” என்றவள், “நீங்க போய் உங்க வேலைகளைப் பாருங்க!” சொல்ல நினைத்த நாவை இழுத்துப் பிடித்து அடக்கினாள். காலையில் புறப்படும் பொழுது, “உங்...
“மதுரா, ஒரே ஒரு கிழமை; ஏழே ஏழு நாட்கள் நான் இல்லாமல் சமாளித்துக் கொள்வீங்க தானே!” “ம்ம்…நான் ஒரு சின்னப் பாப்பா பாருங்க! அம்மா தனியாக விட்டுவிட்டுப் போகப் போறார் என்று அழுது அடம் பிடிக்க!” என்ற,...
அவனுக்குமே அவன் மனதின் போக்கு புரிபடவில்லை. தன்னை இன்னொருவன் மனைவி என்று நினைத்துப் பேசினால் எந்தப் பெண்ணும் சங்கடம் கொள்வாள் தானே? அது புரிந்தும் இவள் சங்கடம் கொண்டதை நினைத்து வெகுவாக மனம் சுணங்குவதே...
ஒரு கப் காஃபியோடு ஒதுக்குப்புறமாக இருந்த இருக்கையொன்றில் அமர்ந்த கார்த்திகேயனின் மனம், புஸுபுஸுவென்ற ஆத்திர மூச்சுக்களை வெளியேற்றிக் கொண்டிருந்தது! ‘இப்போ என்ன பெரிதாகச் சொல்லிவிட்டேன்! யாரோ எதுவோ விச...
அன்று மத்திய இடைவேளையின்போது அவன் கால்கள் ஏதோ ஒரு உந்துதலில் ஆதினியைச் சந்திக்கும் அதே மரத்தடிக்கு நடந்தன. அவனை ஏமாற்றாமல் அங்கே அமர்ந்திருந்தாள் ஆதினி. அப்போதெல்லாம் ஒரு மாணவியாக சுடிதாரிலோ, பாவாடை ச...
அத்தியாயம் 56 அன்று காலையில் நல்ல உறக்கத்தில் இருந்த எல்லாளனின் போர்வைக்குள் புகுந்துகொண்டு அவன் முகம் முழுக்க முத்தமிட ஆரம்பித்தாள் ஆதினி. “டேய் சிலுக்கு! என்னடா?” உறக்கம் விலகாக் குரலில் கேட்டபடி அவ...
‘என்னடா இவன்…’ என்று அவன் யோசித்தது நொடி நேரம்தான். புரிந்ததும் உள்ளூரப் பொங்கிய சந்தோசத்துடன், “டேய் மச்சான்!” என்று கண்ணில் நீர் வரச் சிரித்தான். காண்டீபனுக்கு மிகுந்த வெட்கமாகப் போயிற்று. “ராஸ்கல்!...
அத்தியாயம் 55 காலையில் விழிக்கையில் மிதிலா மகனருகில் இருந்தாள். எப்போது நடந்தது என்று தெரியாவிட்டாலும் என்ன நடந்திருக்கும் என்று தெரியுமே. அது தந்த இதமான முறுவலோடு எழுந்தவள், இரவு அவன் அணிந்திருந்த டி...
பதிவுத் திருமணம் மிக எளிமையாய் அழகாய் நிறைவேறிற்று. உணவகம் ஒன்றில் விருந்து ஏற்பாடாகியிருந்தது. அதன்போதெல்லாம் சின்னவர்களையும் கவனித்தபடி சிரிப்பும் பேச்சுமாய் இருந்த கணவனிடமிருந்து மிதிலாவினால் விழிக...
