அதில் அவனாகவேதான் அவர்கள் எல்லோரினதும் கைப்பேசி இலக்கங்களை யாமினியிடம் கேட்டு வாங்கி வைத்திருந்தான். யாமினி மொத்தமாக கொழும்பு விட்டுப் புறப்படுகையில் அவனால் தனியாகவே சமாளித்துக்கொண்டிருக்க முடியும். அ...
அத்தியாயம் 34 அடுத்த மூன்று நாள்களும் மின்னலாக விரைந்து மறைந்திருந்தன. திருமணத்திற்கு வந்து தங்கிய உறவினர்களை, திருமணத்தன்று வராமல் இருந்து அடுத்தடுத்த நாள்கள் வந்தவர்களைக் கவனிக்கவும், கோயில்குளம், உ...
மணமக்களிடம் சொல்லிக்கொண்டு வந்தவர்கள் புறப்பட ஆயத்தமாகினர். அதற்குமுதல், “அம்மாச்சி! என்னோட ஒருக்கா வாங்கோம்மா! பலகாரப் பை தர மறந்துபோனன்.” என்று அஜந்தாவைத் தனியாக அழைத்துக்கொண்டு போனார் மல்லிகா. திவா...
“யாமினிக்கும் தம்பிக்கும் என்னம்மா பிரச்சினை?” இப்படி முதல் கேள்வியிலேயே தன்னைத் திணற வைப்பார் என்று எதிர்பாராதவள், “அப்பிடி என்ன பிரச்சினை அன்ட்ரி? ஒண்டும் இல்லையே.” என்று சமாளிக்கப் பார்த்தாள். “இல்...
அத்தியாயம் 33 மணமக்களிடம் சொல்லிக்கொண்டு வந்தவர்கள் புறப்பட ஆயத்தமாகினர். அதற்குமுதல், “அம்மாச்சி! என்னோட ஒருக்கா வாங்கோம்மா! பலகாரப் பை தர மறந்துபோனன்.” என்று அஜந்தாவைத் தனியாக அழைத்துக்கொண்டு போனார்...
“பிறகு ஏன் இப்பிடி மெலிஞ்சிருக்கிறாய்?” என்றதும் இலேசாக அவள் முகம் மாறிற்று. “இல்ல அது பாத்ததும் அப்பிடியே தெரியுது. அதான். உன்னை நீ கவனிக்கோனும்தானே.” என்றான் மிகுந்த மன வேதனையோடு. அவள் ஒன்றும் சொல்ல...
அத்தியாயம் 32 காவியாவின் திருமண நாள் மிக மிக அழகாய் விடிந்திருந்தது. அவர்கள் வீட்டின் தலைமகனாய், பட்டு வேட்டி சட்டையில் தயாராகி, பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தான் நிரோஜன். எங்கு என்ன வேலையைப் பார்த்தால...
“அது நீ மாதம் மாதம் தந்த காசப்பு. அப்பா எண்டு நம்பித் தம்பி தந்த காசை இப்பிடிக் குடுத்துப்போட்டு நிக்கிறனே எண்டு அப்பாக்குக் கவலை. அதான் சொல்லேல்ல.” “உங்களுக்கு என்ன விசராம்மா? எனக்கு சொல்லுறதை விட வீ...
அத்தியாயம் 31 காவியாவின் திருமண அழைப்பிதழ் அச்சாகி வந்திருந்தது. அதைக் கோயிலில் வைத்துக் கும்பிடுவதற்காகத் திருகோணமலைக்கு வந்திருந்தான் நிரோஜன். “எப்பிடி இருக்கு அண்ணா?” என்று ஓடிவந்து காட்டினாள் காவி...
அவ்வளவு நேரமாக அவனை எப்படித் தனியாகப் பிடிக்கலாம் என்று காத்திருந்த திலினி நிரோஜனின் முன்னே சென்று அமர்ந்தாள். நிமிர்ந்து அவளை பார்த்து முறுவலித்துவிட்டு, “நீ சாப்பிடேல்லையா?” என்று கேட்டான் நிரோஜன். ...
