முற்றிலுமாக உடைந்துபோயிருந்த அந்த மனநிலையில், அந்தப் பெயரே அவள் கண்ணீர்ச் சுரப்பிகளைத் திறந்துவிடப் போதுமாய் இருக்க, ஒன்றும் சொல்லாமல் பார்வையை அவனிடமிருந்து அகற்றியவள், அங்கே நின்றிருந்தவனைக் கண்டு அ...
அத்தியாயம் 37 துக்கமா, துயரமா என்று பெயரிட முடியாத கனத்த மனநிலையில் தன் அறையின் கட்டிலில் அமர்ந்திருந்தாள் யாமினி. அவளுக்கு எதிரே தயாராக இருந்த சின்னதும் பெரியதுமான இரண்டு லக்கேஜுகள், இன்னும் சில மணி ...
அதன் பிறகும் மூவரையும் அவன் விட்டு வைக்கவில்லை. நார் நாராகக் கிழித்துத் தொங்கவிட்டிருந்தான். கோபம் என்பதை விடவும் அந்தளவில் காயப்பட்டிருந்தான் ஆனந்தன். கற்கண்டு ஐயா இல்லையே என்று அவர்கள் யாரும் நினைத்...
அத்தியாயம் 36 முதுகுக்குத் தலையணையைக் கொடுத்து, சாய்ந்து அமர்ந்திருந்த ஆனந்தனின் உள்ளத்தில் அமைதி என்பது மருந்துக்கும் இல்லை. மகனை ஒற்றைக் கையால் தட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தவனை நாகேஸ்வரியின் கலங்கிக...
இரவுணவு முடிந்து, சின்னவளைக் கவனித்து உறங்க வைத்தவள் அப்படியே தானும் உறங்கியிருந்தாள். அப்பாவும் மகனும் ஒன்றாக உறங்க, அம்மா, மகள், பேத்தி மூவரும் ஒன்றாகப் படுப்பார்கள். அன்று இரவு மகனைத் தட்டிக்கொடுத்...
அத்தியாயம் 35 தேவை இல்லாத வேலை பார்த்து, யாமினியின் நிலையை இன்னும் மோசமாக்கிவிட்டோமோ என்றுதான் நிரோஜனுக்கு முதலில் தோன்றிற்று. ஆனால், இதைவிட இதற்கு வேறு வழியிருப்பதாகவும் தெரியவில்லை. யோசித்துவிட்டு அ...
அடுத்தநாள் ஞாயிற்றுக் கிழமை பள்ளிக்கூடம் இல்லையாதலால் சாதனா வழக்கம் போல் நித்திலனை வீட்டில் விட்டு விட்டு வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். அவனோ இன்றும் நாள் முழுவதும் அடைந்தே கிடக்க தன்னால் இயலாது...
MPK – 08 ஆதித்யன் வீட்டுக்கும் தன் வீட்டுக்கும் இடையில் உள்ள, மூன்று நிமிட நடை தூரமுள்ள பாதையின் நீளத்தை ஆதித்யனின் பேச்சுக் கொடுத்த தாக்கத்தோடு கடந்து கொண்டிருந்தாள் அவள். ஒரு மருத்துவன் தன் கு...
‘அபி, தவறிழைத்தாள் என்பதற்காக நித்திலனை அடித்துத் திருத்துவது போல் அவளை இவளால் அடிக்கவா முடியும்?’ மனதில் இப்படி ஓட, அதையே முகமும் பிரதிபலித்தது. அதைப் படித்தவன், “நீங்களா ஒண்டும் அபியிட்ட சொல்லேலாதுத...
MPK 07 மயூரகி, “அன்ட்ரி! நீங்க பார்த்தனீங்க தானே? நான் தானே ஃபெர்ஸ்டா அந்தக் கல்லைப் போய்த் தொட்டனான்? அபி தான் தான் தொட்டதெண்டு சொல்லுறா.” “ஓம் அன்ட்ரி. மயூ தான் வின். அதுக்குப் பிறகு அபி. அதுக்குப் ...
