“வேந்தன் நீங்க எடுத்து விடுறிங்களோ?” காலா காலமாகப் பழகிய கணக்கில் கேட்டாள், கவி. “தாங்க.” எடுக்க ஆயத்தமானான். அப்புகைப்படத்தில் நிற்க முடியவில்லை, இலக்கியாவால். அவர்களுக்கெல்லா...
“உங்களுக்கு வேற என்ன வேணும் எண்டாலும் வெட்கப்படாம சொல்லலாம். இவ்வளவு பெரிய ஆளுக்கு ஒரு சான்விச் காணுமா என்ன?” வேண்டுமென்றே கேட்ட இலக்கியாவை அவன் பார்க்கவில்லை. கைபேசியில் எதையோ தட்டிக்கொண்...
சில சிரப் பக்கட்டுகளை கவியின் கரத்தில் கொடுத்துவிட்டு, “அங்க வைக்க எல்லாம் எடுக்கினம்.” தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டுச் சென்றாள், விடுதி உரிமையாளரின் மகள். அந்தப் பிள்ளைகள் வேந்தனைப் பார்ப்...
இவர்கள் கதைத்தது கேட்டிருக்குமோ! என்னதான் என்றாலும் சேந்தன் வெளியாள். கவினிக்கு ஒரு மாதிரி இருந்தது. “சரியாப் பசிக்குது அம்மா. அங்க இருக்க போர் அடிக்குதாம் எண்டு ரெண்டு பேரும் வந்திட்டினம். ஆதவனோட சூர...
மறுநாள், பொன்னுருக்கல் நிகழ்வு நடக்கவிருந்தது. தாலிக்கான தங்கம் உருக்கும் இந்நிகழ்வு மாப்பிள்ளை வீட்டில், அல்லது ஆசாரி வீட்டில் நடப்பதே இங்கு வழக்கம். கொழும்பை வதிவிடமாகக் கொண்ட விமலா குடும்பம், திரு...
உண்மையில் பூங்குன்றனுக்குமே தாயில் மனவருத்தம். பிள்ளைகள் இருவருக்கும் இடையில் ஒரு இடைவெளி விழ, கவினி, தாய் சகோதரியில் இருந்து விலகி இருக்க நிச்சயம் தன் தாய் ஒரு காரணம். அதென்ன ஒரு காரணம், முழுக்காரண...
“இனி இதெல்லாம் சுத்தம் செய்யிறதுதான், கவினி. நீ இந்த சாப்பாடுகள வீட்டில கொண்டுபோய் வச்சிட்டுத் தோஞ்சிட்டு வாவன். காலமேல இருந்து இதே கோலத்தில நிக்கிறயம்மா.” என்றார், பரமேஸ்வரி. “வீட்டு வேலைகளை எல்லாம் ...
“பேனை? சிவப்பு வேணுமா நீலம் வேணுமா மேடம்?” கேட்டவன், அவள் தலைமீதிருந்த இரண்டையும் பட்டென்று இழுத்தெடுத்திருந்தான். “டேய்…சேட்டை கூட்டிட்டு உனக்கு!” இசைவாணன் முதுகில் படீர் படீரென்று அடிகள் போட்டாள், ...
“சின்னவள் சூரி! அப்பிடியே என்ர அம்மாதான்!” பூங்குன்றன், தன்னையும் மீறிச் சொல்லிவிட்டார் போலும், சட்டென்று சமையலறைப் பக்கம் பார்த்தார். சாரலும் முகச் சுளிப்போடு தந்தையைப் பார்த்தாள். அவள் கல்யாணம் முட...
மதிவதனி, விமலா மற்றும் நிவேதா மூவரும் பாடசாலைக் காலத்துச் சினேகிதிகள். பள்ளி நாட்களுக்குப் பிறகு, மதிவதனியின் தொடர்பு விடுபட்டுப் போயிருந்தது. திருமணத்தின் பின், கொழும்பில் வசிக்க ஆரம்பித்திருந்தார், ...
