அவர் சொன்ன விதம் இலக்கியாவையும் தான் சுர்ரென்று குத்திற்று! இருக்கும் குழப்பம் போதாதென்று, தன் விசயம் தெரிந்தால் தாய் தகப்பன் எப்படி எதிர்கொள்வார்கள் என்ற பயம் வேறு வெகு தீவிரமாகவே தன் வேலையைக் காட்டத...
“ஆன்ட்டி நான் எத்தின தடவைகள் சொல்லிட்டன் இதெல்லாம் பகிடிக்குக் கதைக்கிறது எண்டு தெரியாதா என்ன? விடுங்க விடுங்க.” என்றுவிட்டு, “போவமே.” என்று வந்த மாறன், நாதனோடு சேர்ந்து நடக்கத் தொடங்கிவிட்டான். “போ...
அவன் இமைகளும் தட்டவில்லை. ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தவன், “அதுதான் போல, நீ போ பாப்பம்.” நாதன் சொல்லவும் சுதாகரித்து, “அதுதான்…” அவன் சொல்லிக்கொண்டிருக்கையில் அவள் எக்ஸிட் எடு...
அவ்விடத்தில் நிற்கையில், வாகனத்தில் வரும் பொழுது மழை மூட்டப் புகாரினுள் பார்த்தைவிடவும் அதிகமாகப் பிரமிக்க வைத்தது, கட்டிடங்களின் பிரமாண்டம். எல்லோருமே புகைப்படங்கள் எடுப்பதில் இருக்க, “ஹேய் வே...
“கவிக்கா இது இலக்கிக்காட போய் ஃபிரெண்ட் தானே?” இரகசியம் பேசும் கணக்கில் எல்லோர் காதுகளுக்கும் வேலை வைத்தது, ஆரூரன் குரல். “ஸ்… தம்பி!” நாதன் மகனை முறைத்தார். திரும்பிச் ச...
விறுவிறுவென்று முன்னால் இறங்கிச் செல்பவளை முறுவலோடு பார்த்து நின்றவனோடு கலகலப்போடு இணைந்துகொண்டார்கள், ஆரூரனும் கவியும். மீண்டும் கீழேயிறங்கி வந்தவர்கள் கிப்ட் ஷொப்புக்குள் நுழைகையில் ஏற்கனவே அங்கு ந...
“இலக்கி என்ன விளையாட்டு இது!?” அடிக்குரலில் அதட்டினார் சுகுணா. “இல்ல ஆன்ட்டி, இலேசாத்தான். நான் தான் திடுக்கிட்டுட்டுட்டன், விடுங்க.” சொன்னவேகத்தில் வாகனத்தை எடுத்தான், வேந்தன். அவனுள்ளமோ, முதல்நாள் க...
அதற்குமேலும் மறுப்பது நன்றாக இராதென்பதால் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது காரை நோக்கி விரைந்தவன், டிக்கியை திறந்து வைத்துக்கொண்டு பெட்டிகளைக் கிளறிக்கொண்டிருந்தவள் அருகில் சென்று நின்றான். இவர்கள் ப...
“பச்! அதை விடு! எனக்கு ஏன் அவ்வளவுக்குக் கோவம் வந்திச்சென்று உனக்கு விளங்கியிருந்தாலே போதும்.” அவள் கண்களையே பார்த்துக்கொண்டு சொல்லி கண்ணீரை கன்னத்தால் உருண்டு விழவைத்துவிட்டான், வேந்தன்...
“அப்பப் புலம்பவும் கூடாது எண்டு சொல்லுறன். அம்மாவும் அப்பம்மாவும் தான் சரியான மோசம். அப்பாவும் தான். அதுவும் தாங்க இருந்த காலத்தில இருந்த மாதிரி ஒரு எதிர்பார்ப்பு, எல்லாம் சிங்கள மயம் சைனீஸ் மயம...
