தன் வேலையோடு, சரசுவுக்கு உறுதியளித்தபடி, இயன்ற அளவை விட அதிகமாகவே பிள்ளைகளைக் கவனிக்க முயன்றாள், கயல்விழி. பூபாலன் அதற்கும் மேலே சென்று சமையல், வீட்டு வேலைகளோடு பிள்ளைகளின் வேலைகளையும் தானே பார்க்க நி...
எப்பிடி என்னோட அவர் சீறலாம்? மனம் சிலுப்பிற்று. “பச் சொறி கயல்! கொஞ்சம் தலையிடி அதான்.” பட்டென்று இறங்கி வந்தான். அதனால் அவள் முகபாவத்தை இயல்பாக்க முடியவில்லை. “சரி, ரெண்டு டைநோல் தாரும் குடிச்சிட்...
சுயோ வீட்டிலிருந்து புறப்பட்டு அரைமணியும் சென்றிராது, “ப்ப்பூ!” நெடிய மூச்சோடு காரை ஓரமாக நிறுத்தியிருந்தான், பூபாலன். விடைபெறுகையில், சுயோ கதைத்த விதமும் பாறையாகிவிட்ட பூபாலன் முகமும் மனதுள் எதுவோ ச...
“அதுசரி உம்மட அத்தார் பிள்ளைகளோடவா வந்தவர்? அந்தப் பிள்ளையும் வந்திருக்கோ? ஒருக்கா கூப்பிடுமன் பாக்க.” இரகசியம் போல சத்தமாகச் சொல்ல, சுயோவுக்குப் பட்டென்று விளங்கவில்லை. ‘என்னய்யா கேக்கிற...
“ தப்பு செஞ்சது நான், என்னைப் பத்தி என்ன வேணும்னாலும் பேசுங்க. ஆனால் என் பெத்தவங்களைப் பத்தி பேசாதீங்க.” “அட தப்பு செஞ்சதையும் செஞ்சுட்டுப் பேசுறதை பாரு. இப்படி ஒரு உதவாக்கரையை பெத்தவங்களைப் பத்தி அப்...
“இடியட் அறிவில்லை? கண்ணு என்ன பொடனிலையா இருக்கு?” என்ற கிரீச்சிட்ட குரலைக் கேட்டதும்தான் செம்பருத்திக்கு தான் இருந்த சூழ்நிலையே நினைவுக்கு வந்தது. ஏதோ தேவையற்ற வெட்டி யோசனையில் யார் மேலோ இடித்து, நடுர...
“அதெல்லாம் சரி பட்டு வராதுக்கா. செம்பருத்திக்கு படிப்புக்கு பணம் வேணும், அப்பறம் அவளுக்கு கல்யாணம் பண்ணனும்” “அதெல்லாம் நான் யோசிச்சுட்டேன். அவ எப்படியும் எங்க வீட்டு மருமக. உனக்கு சம்மதம்னா நம்ம சொந...
வக்கீல் உறுதியாகச் சொல்லிவிட்டார் “இந்த வழக்கு கோர்ட்டிலேயே நிக்காதும்மா… “ “எப்படி சார்… முப்பது லட்சம் தந்திருக்கோம். பொன் விளையும் நிலம் எல்லாம் வித்துத்தான் கொடுத்தோம். ஊருக்கே அது தெரியும். வாங்...
டாக்டர் அக்கா சொன்னது போல மங்கிலால் சேட்டின் மிட்டாய் கடையில் வேலைக்கு சேர்ந்ததுதான் உடல் எடை போடக் காரணமாக இருக்குமோ? அது காரணமில்லை… அதை சாக்காக வைத்துக்கொண்டு வழக்கமான உணவை விடுத்து காலை டிபன் இன...
முருகா சரணம்! கந்தா சரணம்! கடம்ப வனவாசா சரணம்! ‘மாதந்தோறும் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரங்களில் குறிப்பாக இந்த ஆடி மாதம் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு மிக மிக சிறப்பு வாய்ந்த...
