“சரி பாட்டி…” என்று தலையசைத்த ஆழினி, அதற்கு மேல் எதுவும் பேசாமல் சமையலறைக்குள் சென்றாள். இது ஆழினிக்குப் புதிதல்ல. ‘பாட்டிக்கு எப்பவும் அவளைப் பிடிக்காது. அவளிடம் கடுகடுவெனே பேசிக் கொண்டே இருப்ப...
மௌனம் -17 ஆழினி அறையின் இருளில் மௌனமாகக் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க. அறைக்குள் வந்த செழியனோ ஆழ்ந்த யோசனையில் இருந்தான். அவன் மனதிற்குள், ‘அக்கா ஏன் இப்படிப் பண்ணாங்க?’ என்ற ஒரே கேள்விதான் மீண்டும் ம...
கையிலிருந்த ஃபோனை உருட்டிக் கொண்டே செழியனை ஆழ்ந்துப் பார்த்தவளோ, “அவளுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு.” என்றாள் அதிர்ச்சியடைந்த செழியனோ, “யாரு? மதர் சொன்னாங்களா?” என்று கேட்டான்...
மௌனம் -16 ஆழினி முணுமுணுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், “சாரி…” என்று மீண்டும் மன்னிப்பு கேட்டாள் நித்யமயூரி. “லூசாடி நீ! நீ என்ன பண்ணுவ?” “இல்ல ஆழி! நானும் உன் மனசுல ஆசையை உண்டாக்கிருக்கக் கூடாது...
பள்ளி இறுதி வருடத்தை முடித்த செழியன் அவளைமீண்டும் பார்க்கவே இல்லை. வருடங்கள் ஓடின. பன்னிரண்டாம் வகுப்பை முடித்துவிட்டு விடுமுறையில் இருந்த ஆழினியை வீட்டிற்கு வருமாறு மயூரி எவ்வளவு வற்புறுத்தியும் அவள்...
மௌனம் -15 வியன் செழியன் சிறுவயதிலிருந்தே ஆழினியைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு எச்சரிக்கை உணர்வுடன் இருப்பான். அதற்கு காரணம் அவனது பிறந்தநாள் அன்று ஆஸ்ரமத்திற்கு சென்ற போது, அவனது அம்மாவும், அப்பாவும் மத...
தயக்கமும், களங்கிய முகமுமாக வந்தாள் அதே நேரத்தில்… “ஆழினி… இங்க வா…” என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தவளுக்கு நிம்மதியானது. அது நித்திய மயூரி. புதிய இடத்தில் அவளைப் பார்த்த...
மௌனம் -14 ‘ஆழினி சிறு வயது முதலே படிப்பில் மிகவும் சுட்டி. பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தும் ஒவ்வொரு பாடத்தையும் முழு கவனத்துடன் கேட்டு மனதில் பதித்துக் கொள்வாள். படிப்பு மட்டுமல்லாமல், பள்ளியில் நடைபெறு...
மௌனம் -13 அடுத்து வந்த நாட்கள், ஆழினிக்கும் வியன் செழியனுக்கும் இடையே மௌனம்தான் ஆட்சி செய்தது. ஏதாவது பேசி அவளது மனதை மீண்டும் வருத்திவிடுமோ என்று தயங்கி வியன் செழியன் அமைதியாக இருக்க. ஆழினியோ, ‘அவருக...
