இதமாய்க் காற்று வீசும் அந்த மாலை நேரத்தில், அவர்களின் வீட்டருகில் இருந்த மாதா கோவிலுக்கு வந்திருந்தாள் லட்சனா. மாதாவை வணங்கிவிட்டு மெழுகுவர்த்தியை ஏற்றியவள் சற்று நேரம் அங்கேயே அமர்ந்திருந்து, அமைதியே...
என் வேலை நேரம் முடிந்துவிட்டதே என்று நினைத்தாலும் மறுக்காமல் சரியென்றாள். லிண்டா அவளின் நல்ல தோழி என்பதாலும், மொழி புரியாது தடுமாறும் போதெல்லாம் அவளே இவளுக்கு உதவுபவள் என்பதாலும் ஒன்றும் சொல்லாமல் ‘கப...
அன்று அதிகாலை நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த சூர்யாவின் கைபேசி சிணுங்கியது. எடுக்க மனமில்லாத போதும், அதன் ஓசை தூக்கத்தைக் கெடுக்கவே, கண்களைத் திறவாது கையை நீட்டி அருகிலிருந்த பேசியைத் தேடியெடுத்துக் காத...
அவனால் அவள் மனதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லையா என்று நினைத்தவளுக்கு வேதனையாக இருந்தது. அக்காவிடம் பொய் சொன்னோமே என்று குன்றிப்போனவள், ஆறுதல் தேடித்தான் அவனுக்கு அழைத்தது. இந்த விஷயத்தை அவனிடம் மட்டு...
அத்தியாயம்-11 வீட்டுக் கதவைத் திறக்கும் சத்தம் கேட்கவும், புஸில் விளையாடிக்கொண்டிருந்த சைந்தவி நிமிர்ந்து பார்த்தாள். சனாவைக் கண்டதும், “இவ்வளவு நேரமும் எங்கே போனீர்கள் சித்தி? இந...
பணம் கொடுக்க, உள்ளே சென்றவனோடு கூட நடந்தபடி, “நான் கொடுக்கிறேன் சூர்யா…” என்றாள் அவசரமாக. அவன் நடை ஒரு நொடி தயங்கி மீண்டும் தொடர்ந்தது. “ஏன், அங்கே நான் கட்டிய பணத்துக்குப் பதிலாகவா..?” என்று ஒ...
இதயத் துடிப்பாய்க் காதல் அத்தியாயம்-10 சூர்யா காரை நிறுத்த, நிமிர்ந்து வெளியே பார்த்தாள் சனா. அது ஓர் வாகன ஓட்டுனர் அனுமதிப் பத்திரம் எடுப்பதற்குப் படிக்கும் பாடசாலை என்றதும், இங்கே ஏன் ...
சூடாய்ப் பதிந்த அவன் இதழ்களின் வேகத்தைத் தாங்க முடியாது விழிமூடியவள் மெய்மறந்து மயங்கிப்போனாள். அவளின் உதடுகளோ, “வேண்டாம் சூர்யா.” என்று மனதை மறைத்துப் பொய் பேசியது. அசைந்த இதழ்களினால் அ...
அத்தியாயம்-9 அன்று மாலை, பள்ளிக்கூட வாசலில் சூர்யாவுக்காக காத்திருந்தாள் லட்சனா. சற்று நேரத்திலேயே அவளருகில் காரைக் கொண்டுவந்து அவன் நிறுத்தவும் புன்னகையோடு அதில் ஏறியபடி, “எங்கே போகிறோம் சூர்ய...
அத்தியாயம்-8 அன்றைய நாளின் அழகான விடியலை கதிரவன் உருவாக்கும் பொழுதே கண்விழித்து விட்டாள் லட்சனா. விழித்துக்கொண்டது விழிகள் மட்டுமல்ல! அவளின் காதல் நெஞ்சமுமே! உள்ளமெல்லாம் ஆனந்தக் கூத்தாட...
