அவளின் தலையை வருடுவதை நிறுத்தாது, “உன் பயம் நியாயமானதுதான் லச்சும்மா. ஆனால் நீ ஒன்றையும் யோசிக்க வேண்டும். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அப்படி அளவுக்கு அதிகமாக அவனை அதைச் ச...
அத்தியாயம்-28 ஆண்கள் எல்லோரும் ஹாலில் அமர்ந்திருக்க, தொலைக்காட்சியில் செய்தி போய்க்கொண்டிருந்தது. உலக நிலவரத்தில் எல்லோரின் கவனமும் சென்றுவிட, சிவபாலனுக்கு அதில் ஏனோ ஒன்றமுடியவில்லை. &nb...
சிவபாலனுக்குமே அது அதிர்ச்சிதான் என்றாலும், நொடியில் தன்னைச் சமாளித்துக் கொண்டவர், மனைவியின் கையைப் பிடித்து மீண்டும் அவளை இருத்திக்கொண்டே, “நீங்கள் சொன்னதை எதிர்பாராததால் அதிர்ந்துவிட்டாள்..” என்றார்...
எவ்வளவு பெரிய பிழையைச் செய்துவிட்டான். தப்பித்தவறி அவளுக்கு ஏதாவது நடந்திருந்தால்… நினைக்கவே முடியவில்லை. நெஞ்சு நடுங்கியது. அவன் கைகள் தடுமாற்றத்தோடு ஜீன்ஸ் பாக்கெட்டில் சிகரெட் பெட்டியைத் தேடி அலைந்...
அத்தியாயம்-27 காருக்குள் அமர்ந்திருந்த இரு ஆண்களின் பார்வையும் சனாவையே தொடர்ந்தது. ஒருவனின் பார்வை காதலுடன் என்றால், மற்றவனின் பார்வை சிந்தனையோடு தொடர்ந்தது. அவளும் இவர்களை ஒருதடவை திரும...
சூர்யாவின் பேச்சால் உண்டான பதட்டத்தோடு சனா ஜெயனைப் பார்க்க, “உண்மையாகவா?” என்று, சற்று அதிகமாகவே ஆச்சர்யம் காட்டிக் கேட்டான் ஜெயன். “இதைப் போலவே சனாவும் உங்களை அறிமுகப் படுத்துவாளா..?” என்று கேட்டான் ...
அத்தியாயம்-26 வீட்டுக்குள் வந்த சனாவைப் பார்த்த சுலோவின் நெற்றி சுருங்கியது. “ஏன் சனா, உன் முகம் ஒரு மாதிரி இருக்கிறது..?” என்று கேட்டவளிடம், சனாவால் உடனடியாகப் பதில் சொல்ல முடியவில்லை. ...
“நிச்சயமாக மாறமாட்டேன். இந்த ஜென்மத்தில் எனக்கு நீ மட்டும்தான். என்னை நம்ப மாட்டாயா?” “எப்படி நம்பச் சொல்கிறீர்கள்? அன்று உங்களை மலைபோல நம்பினேனே.. என் வாழ்க்கையே நீங்கள் என்று நினைத்தேன...
அவள் முகத்தில் பலவித உணர்வுகளின் கலவைகள். அது கோபமா, ஆத்திரமா, வேதனையா, வலியா, அல்லது இயலாமையா.. அல்லது எல்லாமா.. அவள் மனம் உள்ளே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். அவள் எது...
அத்தியாயம்-25 “இதுவரை நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் நான் பொறுமையாகத்தான் கேட்டிருக்கிறேன்..” என்றாள் சனா. அதைக் கோபமாகத்தான் சொல்ல நினைத்தாள். அது முடியாமல் குரல் அடைத்தது. எவ்வளவு முயன்ற...
