Home / Rerun Novels / இதயத் துடிப்பாய்க் காதல்

இதயத் துடிப்பாய்க் காதல்

“எப்படி இருக்கிறாய் என்றுதானே கேட்டேன். ஏதோ உன் வீட்டுச் சொத்தைக் கேட்டது போல் இதென்ன அழுகை?” அதட்டலோடு கூடிய பொய்க் கோபத்தை அவன் காட்ட, அது கூட அவளுக்கு கண்ணீரை வரவைத்தது. அவனும் இப்படித்தானே! அவள் அ...

மாலை வெய்யில் மறைந்து, மெல்லிய குளிர் காற்று வீசி, மேனியை நடுங்கச் செய்வதைக் கூட உணர முடியாமல் தொய்ந்து அமர்ந்திருந்தாள் லட்சனா. கண்கள் அதன் பாட்டுக்கு கண்ணீரை வடிக்க, துடைக்கும் தெம்பை இழந்திருந்தவளி...

என்னது காதல் முறிவா? என்ன சொல்கிறான் இவன்? நேசித்தேன் என்று இறந்த காலத்தில் சொல்கிறான். அப்படியானால் இப்போது அந்த நேசத்துக்கு என்ன ஆனதாம்? அவள் நெஞ்சில் அவன் மீதான நேசம் நாளுக்கு நாளல்லவா பெருகிக் கொண...

அந்த அமைதியைத் தாங்க முடியாது, “இனிமேல் நான் சண்டையே பிடிக்கமாட்டேன். அன்று நடந்ததற்காக என்னை மன்னியுங்கள். ஆனால் வேடிக்கைக்குத் தன்னும் இப்படிப் பேசாதீர்கள். எனக்கு வேதனையாக இருக்கிறது..” என்றவளின் க...

ஜெர்மனியில் வெய்யில் காலம் கடந்துசெல்ல, இலையுதிர் காலம் உள்ளே புகுந்துகொண்டிருந்தது. பகல் பொழுதில் வெப்பமாக இருந்தாலும் இரவுப் பொழுதுகள் குளிரைத் தாங்கி நின்றன. மெல்லிய குளிர் காற்று இலைகளை இடம் பெயர்...

“பார். ஒரு கையில் பியர். மறுகையில் சிகரெட். இதில் உன் அத்தானுக்கு வேறு கொடுக்கிறான். எங்கள் ஊராக இருந்தால், வயதில் பெரியவர்களுக்கு முன் இப்படிச் செய்வார்களா? ஒரு மரியாதை என்பது மருந்துக்கும் இல்லை. இவ...

அவளை உறுத்துவிட்டு, “உன்னைக் கொஞ்சுவதற்காக கையைப் பிடிக்கவில்லை. விட்டால் இந்த நெரிசலுக்குள் தொலைந்து விடுவாய். அதனால் பேசாமல் வா…” என்று பாய்ந்தவன், கிட்டத் தட்ட அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்ற...

காரிருள் சூழ்ந்த நடு இரவுப் பொழுது. ஆனால் இரவுதானா என்று சந்தேகம் கொள்ளும் வகையில் வண்ண விளக்குகள் ரைன் நதிக்கரையை நிறைத்திருக்க, போதாக்குறைக்கு நதியில் மிதந்து விளையாடிக்கொண்டிருந்த கப்பல்கள் வேறு ஒள...

“விடுங்கள் சூர்யா…” என்றாள் இப்போது உறுதியான குரலில், அவனிடமிருந்து விலக முயன்றுகொண்டே. “ப்ச்! சும்மாயிரு லட்டு..” என்றபடி, அவன் அவளை அணைக்க முயல, இப்போது அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் லட்சனா. அதை எ...

வீட்டின் உள்ளே சென்றவளை மீண்டும் தனிமை தாக்கியது. அவனோடு அவன் வீட்டுக்கே சென்றுவிடமாட்டோமா என்று மனம் ஏங்கியது. ‘ஜெயன் வந்ததும், அவனிடம் சொல்லிவிட்டு முடிந்தவரை விரைவாக திருமணத்தை வைக்கவேண்டும்…...

error: Alert: Content selection is disabled!!