Home / Rerun Novels / இதயத் துடிப்பாய்க் காதல்

இதயத் துடிப்பாய்க் காதல்

அவன் இதழ்களில் பொருள் விளங்காப் புன்னகை ஒன்று உதயமாக, அதன் காரணம் புரியாது, பின்னால் அவள் பார்க்க,அவளுக்குப் பின்னால் நின்ற கார்க்காரன் ரிவர்ஸில் காரை எடுக்க, அந்த இடத்தில் புதிதாக ஒரு கார் வந்து நின்...

அத்தியாயம்-24     யாரை நினைக்கவும் பிடிக்காமல், மறக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாளோ, அவன் நின்றுகொண்டிருந்தான். அதுவும், அவளையே விழியகலாது பார்த்தவண்ணம்!   சற்றும் எதிர்பாராமல்...

அதைக் கேட்டவள் வாயடைத்து நின்றாள். நல்லவன் என்று நம்பி, மனதைத் திறந்து அவனிடம் அனைத்தையும் சொல்லியும், இப்படி இரக்கமே இன்றிக் கேட்கிறானே.   சட்டென்று உண்டான வெறுப்பில், “அது சரி! நீங்களும் ஆண்பிள...

அத்தியாயம்-23     ஜெயன் சொன்னது போலவே, அன்றே அவளை டொச் வகுப்புக்கு அழைத்துச் சென்றான். அந்த மரத்தடியைப் பார்க்கவே கூடாது என்கிற பிடிவாதத்துடன், முகத்தை நேராக வைத்துக்கொண்டு நடந்தவளை, வகுப்பு...

  “ஏற்கனவே, அம்மா, அப்பா, அண்ணா என்று எல்லோரையும் பறிகொடுத்துவிட்டோம். உனக்கும் ஒன்று என்றால் என்னால் தாங்கவே முடியாது. காலம் முழுக்க தவித்திருப்பேன். உனக்கொரு திருமணத்தை நடத்தி, நீ சந்தோசமாக வாழ...

அத்தியாயம்-22     தூரத் தெரிந்த மலை முகட்டில், வெள்ளைக் கம்பளமாய் படர்ந்திருந்த பனிமூட்டத்திலேயே நிலைத்திருந்தது ஜெயனின் விழிகள்.   கடும் வெயிலில் கூடக் கரையாது, தேங்கி நின்ற பனியைப் பா...

“எப்படி இருக்கிறாய் என்றுதானே கேட்டேன். ஏதோ உன் வீட்டுச் சொத்தைக் கேட்டது போல் இதென்ன அழுகை?” அதட்டலோடு கூடிய பொய்க் கோபத்தை அவன் காட்ட, அது கூட அவளுக்கு கண்ணீரை வரவைத்தது. அவனும் இப்படித்தானே! அவள் அ...

மாலை வெய்யில் மறைந்து, மெல்லிய குளிர் காற்று வீசி, மேனியை நடுங்கச் செய்வதைக் கூட உணர முடியாமல் தொய்ந்து அமர்ந்திருந்தாள் லட்சனா. கண்கள் அதன் பாட்டுக்கு கண்ணீரை வடிக்க, துடைக்கும் தெம்பை இழந்திருந்தவளி...

என்னது காதல் முறிவா? என்ன சொல்கிறான் இவன்? நேசித்தேன் என்று இறந்த காலத்தில் சொல்கிறான். அப்படியானால் இப்போது அந்த நேசத்துக்கு என்ன ஆனதாம்? அவள் நெஞ்சில் அவன் மீதான நேசம் நாளுக்கு நாளல்லவா பெருகிக் கொண...

அந்த அமைதியைத் தாங்க முடியாது, “இனிமேல் நான் சண்டையே பிடிக்கமாட்டேன். அன்று நடந்ததற்காக என்னை மன்னியுங்கள். ஆனால் வேடிக்கைக்குத் தன்னும் இப்படிப் பேசாதீர்கள். எனக்கு வேதனையாக இருக்கிறது..” என்றவளின் க...

1234...13
error: Alert: Content selection is disabled!!