சிறிது நேரம் அங்கே அமைதி நிலவியது. அவனையே பார்த்திருந்தாள் அவள். சுருங்கிய புருவங்கள் அவன் யோசிப்பதை அவளுக்கு உணர்த்தியது. அவள் புறமாகத் திரும்பி, “என்னால் நீ சொல்வதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முட...
அத்தியாயம்-7 தன் நெஞ்சில் சாய்ந்து கிடந்தவளின் கன்னத்தில் பெருவிரலினால் கோலமிட்டபடி, “முதலில் இந்தக் கண்ணாடியைத் தூக்கித் தூரப்போட.” என்றான் சூர்யா. மயக்கத்தோடு மூடியிருந்த விழிகளை மலர்த...
அத்தியாயம்-6 சூர்யாவின் கார் மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. அவனருகில் அமர்ந்திருந்த சனாவுக்கு அவனோடு போய்க்கொண்டிருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சியாக இருந்தாலும், அதை அனுபவிக்க முடியா...
சுமித்திராவைக் கண்டதுமே ‘சூர்யாவின் அண்ணி..’ என்று முகம் மலர, மற்றவர்கள் கவனிக்காத வகையில் அவள் விழிகள் சுழன்று மண்டபத்தில் அவனைத்தான் தேடியது. இனித்தான் வரப்போகிறான் என்றதும் இப்போது அவள் விழி...
அத்தியாயம்-5 அதிர்ச்சியில் விரிந்த விழிகளோடு நடந்தது நிஜம்தானா இல்லை கனவேதுமா என்று பிரித்தறிய முடியாது நின்ற இடத்திலேயே நின்றுவிட்டாள் சனா. அப்படி நின்றது எவ்வளவு நேரமோ அவளே அறியாள்! “எ...
நெஞ்சப் படபடப்பு அதிகரிக்க, வெட்கத்தில் முகம் சிவக்க, அவனை நிமிர்ந்து பார்க்கமுடியாமல் ஒருவித கூச்சம் அவளை ஆட்கொள்ள சட்டென்று தள்ளி அமர்ந்தாள் லட்சனா. வண்டியின் பக்கக் கண்ணாடியில் அவளைப் பார்த்...
“அழாதே சனா. எப்போது பார்த்தாலும் நீ அறைக்குள்ளேயே முடங்கவும், எனக்கு.. நான் உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வதில்லையோ என்று சந்தேகம் வந்துவிட்டது. அதுதான் கேட்டேன்.” என்றாள் ஆறுதலாக. கைகளோ கண்ணீரில் நனை...
அத்தியாயம்-4 அன்று வெயில் என்றும் இல்லாமல் குளிரும் இல்லாமல் இதமான காலநிலையாக இருந்ததில், சைந்துவோடு அருகில் இருந்த பூங்காவிற்கு வந்திருந்தாள் சனா. பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் இரு...
“உங்கள் இருவரினதும் நட்பு என்றும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்..” என்றவள் அவளையும் அணைத்துக்கொண்டாள். இது என்னடா கொடுமை என்று இருந்தது சனாவுக்கு. “சரி, எனக்கு வேலைக்கு நேரமாகிறது. நான் வர...
அத்தியாயம்-3 நம் நாட்டில் சாதரணமாக வீடுகளிலேயே வளரும் ஆடு, மாடு, கோழி போன்றவைகளை அங்கே காண்பது அரிது என்பதால் அவற்றைப் பார்க்க அந்தக் கடையின் முன்னால் மக்கள் கூடியிருந்தார்கள். அப்படிச் சூழ்ந்த...
