7 அழைப்பை ஏற்காது யாரென்று பார்த்தவன், “பச்…இப்பத்தானே கதைச்சார்? நித்தி வேற கத்தப் போறாள்!” முணுமுணுத்துக்கொண்டே, “சொல்லுங்க சித்தி!” சுதாவின் அழைப்பை ஏற்றான். அடுத்த நொடி, “இங்க பார் தம்பி, ந...
6 அகன்ற வரவேற்பறையில் ஒருபுறமாகப் போடப்பட்டிருந்த ‘ட’ வடிவ சோஃபாவில் அமர்ந்திருந்த மதுராவும் நித்தியும், எதிர்ச்சுவரில் பொருத்தியிருந்த எல் இ டி தொலைக்காட்சியில் போய்க் கொண்டிருந்த திரைப்படத்தி...
“அதெல்லாம் அம்மா ஆசை ஆசையாகப் பார்த்து வாங்கியது மதுரா! எல்லாப் பிளான்ட்ஸும் பட்டுப் போய்ட்டுது; ஏனோ திரும்பவும் வைக்க மனம் வரவில்லை. பச்..விட்டுட்டம்!” என்றவளைச் சரிக்கட்டி, இவனையும் அழைத்துப் போய், ...
5 “ஆமாம் மதுரா, நீங்க நினைக்கிறது சரிதான். இனிமேல் இப்படித் தனியாக இருக்கத் தேவையில்லை; இப்பவே எங்களோடு கிளம்பி வாங்க!” “இதென்ன நித்தி! நான்…எப்படி? இல்ல…வேணாம் .” தடுமாறினாள் அவள்....
“எங்கட அக்காவுக்கும் இரண்டு மகன்கள்; இரண்டாவது குழந்தை பிறப்புக்கு என்று புறப்பட்டுப் போய்த்தான்..” கடகடவென்று சொல்லிக் கொண்டு வந்தவள் மீண்டும் கலங்கினாள். “நித்தி என்ன இது?” சட்டென்று கடிந்து கொண்டான...
4 மாடி மரப்படியில் கேட்ட மெல்லிய அரவத்தில், சட்டென்று அங்கே திரும்பியது கார்த்திகேயனின் பார்வை. ஒடுக்கமான படிகளில் கவனமாக இறங்குவதில் முனைந்திருந்த மதுரா, அவளை எதிர்பார்த்து அமர்ந்திருந்தவர்களை...
“இது என்ன நடவாத விசயமா?” என்றவர், ‘இந்த வீட்டை ஒன்றும் செய்யக் கூடாது; இன்னும் ரெண்டு பிள்ளைகள் இருக்கிறார்களே!’ என முடிவெடுத்து, தமக்குச் சொந்தமான நிலத்தை விற்று மாப்பிள்ளை வீட்டார் கேட்ட பணத்தைக் கொ...
3 மதுரா தங்கியிருக்கும் வீடு நோக்கி விரைந்து கொண்டிருந்தனர் கார்த்திகேயனும் நித்தியும். அவர்களின் முன்னால் சென்று கொண்டிருந்தார் யோகம். இவளைச் சந்திக்கவெனப் புறப்படுகையில் கைபேசி அழைப்புக்கு பத...
“அது எங்கம்மா! சண்டை முடிந்திருந்தால் பரவாயில்லையே! தொடர்ந்து ஒரே சத்தம். மெல்ல வெளியே போய்ப் பார்த்தன்; ரெண்டு பேரும் மாறி மாறிக் கதைக்கிறது கேட்டுச்சு! கையில கிடைச்சதை எல்லாம் போட்டு உடைச்சான...
2 அக்டோபர் மாதம்! இந்நாட்டுவாசிகளுக்கு வஞ்சனையில்லாத காலநிலை! அச்சிறு அறையின் யன்னலை, கொஞ்சமாகத் திறந்துவிட்டாள் மதுரா. அதற்காகவே காத்திருந்தது போல், அறையை நிறைத்திருந்த சந்தனக்குச்சியின் நறுமண...
