குழந்தைகள் உறங்கியதைப் பார்த்துவிட்டு மெல்ல எழுந்து வெளியே வந்தாள் மதுரா. ஹாலில் மெல்லிய சத்தத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தொலைக்காட்சிக்கு, தன்னை யாருமே ஒரு பொருட்டாகப் பார்க்கவில்லை என்பதில் சிறு...
குழந்தைகளோடு சேர்ந்து அவர்களின் இழுவைக்கு ஈடுகொடுத்து அவன் கைவளைக்குள் வந்திருந்தாள் மதுரா. அத்தனை நெருக்கத்தில் அவனை இமைக்கவும் மறந்து பார்த்தவள், சட்டென்று மோதிய அவன் பார்வையைத் தாங்கும் திறனின்றி அ...
31 உஷாவும் மற்றவர்களும் புறப்பட்டுச் சென்றபின் சட்டென்று சூழ்ந்து விட்ட அமைதியில் வெறிச்சென்றானது வீடு. புதிய இடத்தில் இன்னமும் இலகுவாக உணராத ஆரணி, ஆரபி சோஃபாவின் ஒருமூலையில் ஒருவரோடு ஒர...
“நான் ஒன்றும் அவளை நினைத்துக் கொண்டில்லை!” வீராப்பாகச் சொன்னாலும், ‘வாழ்வு முழுவதும் தனிமையின் கொடுமையில் கழிக்க நேரிடுமோ!’ ஏங்காமலும் இருக்கவில்லையே! அவள் எங்கிருக்கிறாள் என அறிந்த பின்னரும், குழந்தை...
30 “ஹாலிங் பெல் அடித்தால் பின்னுக்கு கிளினிக்கில் நிற்பவருக்கு கேட்காது அண்ணா; பின்னால் போய்த் தான் கூப்பிட வேண்டும்.” மெல்ல முணுமுணுத்தாள் மதுரா. “ஓ! அப்படியா? சரி, இந்தப்பக்கமாகப் போக முடியும...
யன்னலைளைத் திறந்து, “அண்ணா, தயவு செய்து வீட்டுக்கே வண்டியை விடுங்க.” சொல்லி முடிக்க முன், அவள் தொடையில் ஒரு அடி போட்டாள் உஷா. “பைத்தியமாடி நீ! அல்லது எங்களைப் பார்த்தால் எப்படித் தெரியுது? எல்லா வேலைக...
29 “மது, ஒரு ஐந்து நாளைக்குத்தான்; உனக்கும் சேர்த்து ‘பீச் ஹவுஸ்’ புக் பண்ணியாச்சு; பெரிசா பிகு பண்ணாதேப்பா; நீதான் எங்குமே போவதில்லையாமே! மிஞ்சிப் மிஞ்சிப் போனால் அருகிலுள்ள ‘பார்க்’வரைதான் போ...
அவர்களின் ஒருவயதுக்குப் பிறகு பக்கத்தில் இருக்கின்ற ‘டேகேரி’ல் விட்டுவிட்டு, ‘பிறைமறி ஸ்கூல் டீச்சிங் கோர்ஸ்’ செய்யத் தொடங்கினேன்; அதனால் பாஷையும் நன்றாக வந்தது. பிள்ளைகள் நான்கு வயதில் பள்ளி போகத் தொ...
28 “அன்று அம்மா பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் நிஜம் மட்டும் தான் இருந்தது உஷா. அதோடு, நான்…என்னால்…” சற்றே தடுமாறியவள், “என்னால் சுற்றியிருந்தவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது...
தேவதைகள் போல இரண்டு செல்வங்கள்; அன்பை மட்டுமே காட்டும் நித்தி; கண்ணில் தூசி விழுந்தாலும் பதறிப் போகும் கார்த்தி…இதைவிட வேறென்ன வேண்டும்” வாய்விட்டே சொல்லிக்கொண்டு வந்தவள் விசுக்கென்று எழுந்தாள்....
