• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ வந்து தங்கிய நெஞ்சில் - 42(இறுதி அத்தியாயம் )

ஷமீம்

Well-known member
😍😍😍

நிரோ & யாமினி...❤❤❤

ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்
அதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும்

ஓ ஏழேழு ஜென்மம் ஒன்றாக சோ்ந்து
உன்னோடு இன்றே நான் வாழ வேண்டும்

காலம் முடியலாம் நம் காதல் முடியுமா
நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே

Beautiful ❤ ❤ ❤ ❤ ❤
 

Ananthi.C

Well-known member
Wow... செம்ம செம்ம.... நிறைவான நிறைவு...😍😍😍...

துள்ளலும் துடிப்புமான நிரோவும்... பொறுப்பு பருப்புவுமான யமியும்... சண்டைகளும் சமாதானங்களுமான... அருமையான வாழ்வை தொடரட்டும் 😘😘😘😘...
மல்லிகாம்மா ஆன்லைன் ஆர்டரில் எதுவும் உங்களைப்போல் மாமி கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்பதை சொல்லவும்... லவ் யூ ம்மா 😍😍😍...

நிரோ வவுனியா மாற்றலுக்கும் அசோகன் தான் பலிகிடாவானாரா??..

நீரோ -நவீன் இரண்டாவது பிள்ளை பெண் பிள்ளையா பிறக்க வாழ்த்துக்கள்ப்பா 😀😀😀...

யாகவராயினும் நாகாக்க என்பது எல்லாருக்கும் புரிந்தாலும்...அதை செயலாற்ற முடியாத பலவீனமான தருணங்கள் உருவாகாமல் முடிந்த வரை முயற்சி செய்வோம்...

வெயிட்டிங் காலிங்கன் ஆட்டத்திற்க்காக..

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

ஷமீம்

Well-known member
Wow... செம்ம செம்ம.... நிறைவான நிறைவு...😍😍😍...

துள்ளலும் துடிப்புமான நிரோவும்... பொறுப்பு பருப்புவுமான யமியும்... சண்டைகளும் சமாதானங்களுமான... அருமையான வாழ்வை தொடரட்டும் 😘😘😘😘...
மல்லிகாம்மா ஆன்லைன் ஆர்டரில் எதுவும் உங்களைப்போல் மாமி கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்பதை சொல்லவும்... லவ் யூ ம்மா 😍😍😍...

நிரோ வவுனியா மாற்றலுக்கும் அசோகன் தான் பலிகிடாவானாரா??..

நீரோ -நவீன் இரண்டாவது பிள்ளை பெண் பிள்ளையா பிறக்க வாழ்த்துக்கள்ப்பா 😀😀😀...

யாகவராயினும் நாகாக்க என்பது எல்லாருக்கும் புரிந்தாலும்...அதை செயலாற்ற முடியாத பலவீனமான தருணங்கள் உருவாகாமல் முடிந்த வரை முயற்சி செய்வோம்...

வெயிட்டிங் காலிங்கன் ஆட்டத்திற்க்காக..

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பொறுப்பும் பருப்புமான யமி😆😆😆... உங்களுக்கு மல்லிகாம்மா மேல் தான் செம லவ்வு...😁😁
Comment 👌🏻👍🏻
 

Rajeshwari

New member
அத்தியாயம் 42.1

அத்தியாயம் 42.2

வணக்கம் மக்களே,

ஒரு வழியா கதையை முடிச்சிட்டேன். இந்தக் கதை ஆரம்பிக்கும்போது சொன்னதுதான்.

தவறான புரிதல்களாலும், ஒரு சூழ்நிலைக்குள் சிக்கிக்கொண்டு நம் சுயத்தை இழந்து, அவசரப்பட்டு ஆத்திரப்பட்டு எடுக்கும் முடிவுகளும், அதனால் உண்டாகும் காயம், பிரிவு , அது ஆற எடுக்கும் காலம், அதன் பின்னான இணைவு இதுதான் கதை.

எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். நிறை குறைகளையும் தாராளமாகப் பகிர்ந்துகொள்ளுங்கள். கருத்திட்டு லைக்கிட்டு ஆதரவு தரும் அத்தனை அன்புறவுகளுக்கும் மிக்க மிக்க நன்றி.

எல்லாவற்றையும் விட பேஸ்புக்கில் அழகழகான வீடியோக்கள், கவிதைகள், போஸ்ட்டுகள், ஃபன் போஸ்ட் என்று போட்டு எண்ணெய் பிரமிக்க வைக்கும் அனைவருக்கும் என் பிரத்தியேகமான இதயம் நிறைந்த நன்றிகள்.

வேறு என்ன சொல்லட்டும்? கலிங்கன்தான் அடுத்த ஆன்லைன் கதை. ஏற்கனவே சொன்னதுபோல் மீண்டும் நவம்பர் தொடக்கத்தில் சந்திக்கலாம்.

அதுவரையில் பழைய கதைகள் ரீரன்னில் வரும்.

மீண்டும் மீண்டும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.


நட்புடன் நிதா.
Office time la story ya pathi varaikum padichutu padatha padu pattuten. Aluga vera varuthu romba stress ah poiduchu. Niro German vantha piraku tha manam lesa iruku. Now so happy akka. 🥰🥰🥰
 
Top Bottom