“சொல்லடி, உன்ர வீட்டில என்னவோ நடந்திருக்கு. உன்ர சித்தி, நல்லாப் பேசிப்போட்டுத்தான் வர விட்டாவோ! அதான் முகம் ஒருமாதிரிக் கிடக்கா?” அன்பாகக் கேட்டாள் அவள்.    “அப்படியெல்லாம் ஒண்டுமில்லடி.” இறங்கிய குர...

இதுவரை மப்பும் மந்தாரமுமாக இருந்த என் மனவானில் பளீரென்று ஒளி வெள்ளம் பாச்சினாள். வைத்த விழி எடுக்காது அப்படியே பார்த்திருந்தேன் நான்.     “தேத்தண்ணி போடப் போறன் உங்களுக்கும் வேணுமா? ஆறு பேருக்கும் போட...

   சட்டென்று தேங்கி நின்ற நான், அவள் முகத்தைப் பார்த்து “ஹா…ஹா…” வாய்விட்டு நகைத்தேன்.    எங்களை நெருங்கியிருந்தாள் குட்டி.    “என்னண்ணா இப்பிடிச் சிரிக்கிறீங்க?”   கல்யாணியையும் என்னையும்...

 ‘கிரீச்ச்ச்…’ நான் விழுந்த வேகத்தில் முனகியது கட்டில். என் நெஞ்சினுள் அமிழ்ந்துபோன தலையனையின் அழுத்தம் நெஞ்சாங்கூட்டை மெல்ல அழுத்தியது. அதுவே போதும், என்  கல்யாணியுடனான நினைவுகள் ஒன்றையொன்று போ...

தம்முடனான மகளின் ஒதுக்கம் அப்பப்ப நெருடலைக் கொடுத்தலும் எல்லாம் சரிவரும் என்றே விட்டேத்தியாக இருந்துவிட்டார். இப்போது, தொடர்ந்து திருமணத்துக்கு மறுக்க மறுக்க நெஞ்சுக்குள் மறுகவே தொடங்கிவிட்டார். &#822...

“உண்மையைச் சொன்னா எனக்கு உங்க ரெண்டு பேரையும் பார்த்தாப் பொறாமையா இருக்கு! இந்தச் சின்னக்குட்டி எங்களோட இந்தளவுக்குச் சேர மாட்டா. பெரிய லெவல் காட்டுவா!” சொன்னபடி வந்து, கயலை இலேசாக அணைத்துவிட்டு வாழ்த...

“ஒகே ஒகே உம்மட மனுசன் அப்பிடியே சந்தோசக் கடலில மிதப்பார். ஏனெண்டா அவருக்கும் உம்மைப் போலவே என்னில அக்கறை அன்பு சரியோ!” நக்கலாகச் சொல்லி அவள் முறைப்பைக் கூட்டினாள், கயல். “சரி அத விடும், அவர் மட்டும் இ...

இருவரையும் முறைத்த பூபாலனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தாலும் அவனோடு இனி கதைப்பதில்லை என்ற கயல்விழியின் முடிவில் மாற்றமில்லை. “சாப்பிட்டுட்டுப் பாப்பம் காயு!” கயல்விழி. “அம்மா எனக்குப் பசிய...

“ம்ம்ம்…நாம பஸ்சில போவமா?” “ஐஐஐ ஜொலி! போவம் போவம்!” துள்ளினாள், லாதி. இருவரும் வெளியில் வர, “அப்பாடா இப்பச் சரி வர வேணும் எண்டு நினைச்சிங்களே!” நக்கலோடு எதிர்...

“அதில்ல காயு…எனக்கு உண்மையா இப்ப…” சமாதானமாகச் சொல்ல வர, “நீர் ஒண்டும் சொல்ல வேணாம் கயல்விழி. நாங்க ஆர், உம்மட சொந்த விசயங்களில தலையிட? விடும்!” இறுக்கமாகச் சொல்லிவிட்டு, “இனி இது சம்பந்தம...

12345...15
error: Alert: Content selection is disabled!!