“அண்ணே நீங்க வீட்ட போவீங்களா இல்லாட்டிக் கடையில…” கடைப்பெடியன் முடிக்கவில்லை நான் எழுந்துவிட்டேன். “இல்ல, எனக்கும் எதையாவது வாங்கீட்டு வா!” என்று சொல்லித் தாமதித்தால் போச...
“இங்க பார் பிள்ளை, இவ்வளவும் தான் உனக்கு மரியாதை; நீ முதல் வெளியே போ!” சித்தி. “ஐயோ அக்கா! கொஞ்ச நேரம் சும்மா இருங்கோவன், நாங்க பார்க்கிறம்.” என்ற, தன் சகோதரிகளின் வார்த்தை...
“இன்னொருக்கா இங்க நிண்டு வாய் திறந்தால் ரெண்டு பேரும் என்னாவீங்க எண்டு எனக்கே தெரியாது; மரியாதையா வீட்ட நடவுங்க!” என்றுவிட்டு என்னிடம் திரும்பினார் சித்தி. “இப்ப முதல் வேலையா உன்...
என்னுள் இருந்த தைரியமெல்லாம் எங்கே போயிற்று? ‘போயிறலாம், இனியும் இங்க நிற்க வேணாம்.’ தொய்ந்த என்னுள்ளம் அலறியது. “ஹலோ! அந்தளவுக்குப் செத்துப் போன காதலில திடமாக இருந்த மனிசன் ஏன் கலியாணத்துக்குத்...
அதுவரை சுவரில் அலங்காரமாகத் தொங்கிய கல்யாணியின் புகைப்படங்கள் அறையின் மூலையில் நொருங்கிக் கிடக்க, என் உள்ளம் போலவே சுக்குநூறாகிப்போன கண்ணாடிச் சிதறல்கள் அறையெங்கும் சில்லுச் சில்லாய்ச் சிதறிக் கிடந்த...
வெளியே வந்தவர் என்னருகில் வந்து நிற்பார் என்ற எதிர்பார்ப்பில் ஆரத்தித் தட்டை எடுத்தார், சூர்யாவின் இளைய தங்கை. வெளிப்பட்ட சூர்யாவில் கணத்துக்கும் குறைவாய் நிலைத்த என்பார்வையும் மெல்ல அப்பால் நகரத்...
அவள் தந்தை, கணவர் என்று எல்லோர் முகத்திலும் அப்பட்டமாக அடிபட்ட உணர்வு! பாசமும் அக்கறையுமாக என் கல்யாணத்துக்கு வந்தவர்களாச்சே! இப்படி அமானப்படுத்த இனியும் பார்த்துக் கொண்டிருப்பதா? “சித்தி!” என்னையும்...
“இதெல்லாம் என்ன என்று கேட்கிறன்? கலியாணம் முடிச்சு முதல் முதல் சோடியா மாப்பிள்ள வீட்டுக்கு வந்தவர்கள ஆரத்தி கூட எடுக்காமல்…” அதிருப்தியோடு முணுமுணுத்தார், நர்மதாவின் அம்மா. என்னதான் நான் எல்லாவற்ற...
அதன் பின்னர் வாய் திறக்கவில்லை நர்மதா. ஆனாலும், சற்றும் சமாதானம் ஆகவில்லை என்பதை அவளின் கூம்பிப் போன முகமே காட்டிற்று. கெட்டிமேளம் முழங்கத் தாலியைக் கையில் எடுத்த சூர்யா சில நிமிடங்கள் அசைவின்றியே அ...
“என்னடி குரல் உயருது?” என்ற சித்தி, நம்பமுடியாது என்னைப் பார்த்தார். “பின்ன என்ன? தொட்டதுக்கும் அவளவயப் (அவர்களை) போட்டு அடிக்கிறீங்க? இந்த வீட்டில அப்பா இருக்கேக்கயும் சரி இப்பவும் நீங்க வச்சதுத...
