வேந்தனின் கோபம் புரிந்தாலும், அப்படி யாராவது பரிசாகக் கிடைத்த ஒன்றை வேண்டுமென்றே, அதுவும் விரும்புகின்றவன் ஆசையாக வாங்கித் தந்ததை மற்றவர்களுக்குக் கொடுப்பார்களா என்று யோசிக்க வேணாமா என, அவனில் தான் ...
இருந்தும் வேந்தனுள் கோபத்தீ கனன்றது. இயல்பாகவிருக்க முடியவேயில்லை. “இருந்து சாப்பிடுங்க, என்ன தேவையெண்டாலும் கேளுங்க, மதி பார்த்துக்கொள்!” என்றவன், “ஒரு முக்கியமான கோல் கதைக்க வேணும...
அவள் முற்றுப்புள்ளி இட்டுவிட்டுச் செல்கிறாள் என்றால் இவன் ஏன் இந்தச் சிரிப்போடு செல்கிறான்? விரும்புகிறேன் என்றவன் அவள் மறுப்பில் கவலையோடு செல்லவில்லையே! அவன் நக்கல் சிரிப்புக்குக் காரணம் என்னவாக இருக...
கவினி எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ தெரியாது, “அக்கா என்னடி இங்க நிண்டு செய்யிற?” என்ற குரல் நடப்புக்கு இழுத்து வந்திருந்தது. ரெஸ்ட் ரூமிலிருந்து வந்த அவளது சித்தியின் மகள்தான் காதில் கிசுகிசுத்திரு...
“பச் விடும்!” என்ற சேந்தன், கவினி கடைசி வரிசைக்கு முதல் வரிசையில் நிற்பதைப் பார்த்தான். “இரும் வாறன்.” எழுந்து விறுவிறுவென்று சென்றவன் அங்கிருந்த மேசையில் அமர்ந்துவிட்டான். வட்டவடிவில் போடப்பட்டிருந்த...
இயலோடு இன்முகத்தோடுதான் கதைத்தாள், கவினி. ஆனால் என்ன, சேந்தன் என்றொருவன் அங்கிருக்கிறான் என்றது போலவே நடந்துகொள்ளவில்லை. “தனிய அம்பிடாமலா போயிருவீர்?” என்று அவளையே பார்வையால் தொடர்ந்தவண்ணம் இருந்தான்,...
ஆதவன், சாரல் திருமண வரவேற்பு வெகு சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. வந்திருந்த நட்புகள், உறவுகள் ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் என்று கேட்கும் படி, முகத்தை நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார்,நிவேதா. அதிலும் சேந...
கவினிக்கு அவமானத்தில் முகம் கன்றிட்டு. யாரையும் பார்க்க முடியவில்லை. இவர்களோடு தொடர்புடைய எல்லோருக்கும் தாய்க்கும் மகளுக்குமான உறவு எப்படிப்பட்டது என்பது தெரியும். இருந்தாலும்…தேவையே இல்லாமல் சேந்தன் ...
அதுவரை அவர்களுள் ஒருத்தியாக இருந்த நிவேதாவால் அது முடியவில்லை. சினேகிதிகளோடு முகம் பார்த்துக் கதைக்க முடியாதளவுக்கு மனத்துள் கோபம் , வருத்தம். அதோடு சேந்தன் காட்டும் இறுக்கம் வேறு எரிச்சலைக் கிளப்பியத...
இங்கோ, கொழும்பு நோக்கிப் பயணப்பட்டார்கள். நிவேதாவோ ஒரு வார்த்தை கதைக்கவில்லை. சாப்பிடவில்லை. ஏன், நிறுத்தங்களில் இறங்கி ஏறவில்லை. இறுக்கமாகவே அமர்ந்திருந்தார். இயல்தான் முன்னும் பின்னும் கெஞ்சியபடியே ...
