“வாங்க மேடம்… வாங்க மிஸ். ராதிகா பயணம் சுகமா இருந்ததா?” “செம்பருத்தி… எப்படிம்மா இருக்க“ என்று அழைத்த மங்கையற்கரசி சற்று குள்ளம் என்று கூட சொல்லலாம். நிறம் கூட அதிகமில்லை. ஆனால் பார்வையில் அப்படி ஒரு ...
“நீ என்ன எதிர்பார்கல? எதை எதிர்பார்த்த?” “அபிராமைக் கவனிக்க எந்த விதத்திலும் அவனோட டேஸ்ட்டுக்கு ஒத்து வராத செம்பருத்தியை அனுப்பினேன். அவனோட இந்த தற்கொலை முயற்சியை நான் எதிர்பார்த்தேன். ஏன்னா அவ...
“நீ உறுதியா சொல்றியா செம்பருத்தி” அவினாஷ் கூர்மைப் பார்வையுடன் கேட்டான். “இந்த கூல்ட்ரின்க்சை நான்தான் அபிராம் சாருக்கு வாங்கிட்டு வந்தேன்” “அதெப்படி எங்ககிட்ட முன் அனுமதி பெறாம வாங்கிட்டு வரலாம்?” ப...
“எப்படி அவன் கைக்கு போதை மருந்து போச்சு” “அதுதான்மா இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருக்கோம்” “இந்த அளவுக்கு அவனுக்கு சரக்கு கிடைச்சிருக்குன்னா நமக்கு நல்லா அறிமுகமான நபராலதான் அது நடந்திருக்கும். யாரது?” “அ...
பரபரப்பான காலை வேளையில் அந்தப் பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறையிலும் ஆசிரியர் பாடம் நடத்தும் குரல் மட்டுமே ஒலித்தது. முதல் பீரியட் என்பதால் மாணவர்களின் முழுக்கவனமும் பாடத்திலேயே இருந்தது. “ஸ்போர்ட்ஸ் மீட்...
“இல்லை மழை வர மாதிரி இருக்கே” “ரெயின் கோட் எடுத்துக்கலாம்” அடுத்த சில வினாடிகளில் இரண்டு பறவைகளும் சிறகை விரித்து பறக்கத் தொடங்கின. மெல்லிய சாரல், நல்ல குளிர் காற்று, மனதுக்கு நெருக்கமானவன் மிக...
அவர்கள் வந்தது சிறிய வண்டிதான். இப்போது அவினாஷும் வருவதென்றால் ஓவியாவை பின் இருக்கையில் மடியில்தான் உட்கார வைக்க வேண்டும். முன்னிருக்கையில் கோபன், லவங்கம் மற்றும் அவினாஷ். பின்னிருக்கையில் சேச்சி, ...
அன்றைய பொழுதினை அப்படியே முடிவில்லாமல் நீட்டித்துக் கொண்டே போக மாட்டோமா என்றிருந்தது அங்கிருந்த ஒரு ஜோடிக்கு. யார் கண் பட்டதோ அந்த சூழ்நிலை ஒன்றிரண்டு மணி நேரத்தில் அப்படியே உல்ட்டாவானது. அதன் தொடக்க...
மனைவி மூலம் விசயமறிந்த சுகுமாரோ, நீண்ட நேரமாக எதுவுமே கதைக்கவில்லை. பாமினி மனம் தான் தவித்துப் போனது. “உங்கட தங்கச்சி ஆக்கள் கேட்டால் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கப் போகினம் குமார். ஆனா …பிள்ளையிட...
‘இலங்கையில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த, இலங்கைப் பாதுகாப்புத்துறை அமைச்சரின் மருமகன், கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வந்திறங்கிய வேளை கைது!’ பத்திரிகைகள், த...
