அவனோடு வாதாடி வெல்ல முடியாது என்பதை அவள் கருத்தரித்த இந்த மூன்று மாதங்களில் அனுபவ ரீதியாக அறிந்து கொண்டவளோ, தன்னை தாங்கித் தாங்கி கவனிக்கும் கணவனின் அன்பில் நெஞ்சம் பூரிக்க, “நீங்களே என்னை சோம்பேறி ஆக...
கணவனின் மடியிலேயே உறங்கியிருந்தாள் மித்ரா. அவளின் தலையை இதமாக வருடிக்கொண்டிருந்த கீர்த்தனனின் செல் இசைக்க, உறக்கம் கெட்டுவிடாத வகையில் அவளை சோபாவில் கிடத்திவிட்டு அங்கிருந்து அகன்றான். தன் பேச்...
கழுத்தோரம் மோதிய மூச்சுக்காற்றும், செவியோரங்ககளைச் சீண்டி விளையாடிய இதழ்களும், மேனியையே சிலிர்க்க வைத்த சிங்கார மீசையின் தீண்டலும் உணர்வுகளுக்குள் அவளைப் புதைத்து, பொன் மேனியை தள்ளாட வைக்க, “கீ..த..ன்...
அவளுக்குச் சேவகம் செய்வதில் அவனுக்கு ஒன்றும் குறை இருப்பதாகத் தோன்றவில்லை. இதையெல்லாம் செய்தால், எதையெல்லாம் அவளிடமிருந்து சலுகையாகப் பெறலாம் என்று கள்ளமாகக் கணக்குப் போட்டது அந்தக் கள்வனின் மனது! &nb...
அதுனால் வரை அவள் கோவிலுக்கே சென்றதில்லை. இன்றோ அந்தக் கோவிலை விட்டு வரவே பிடிக்கவில்லை. அங்கேயே அமர்ந்திருந்து சற்றுநேரம் பொழுதை அமைதியாகவும் நிறைவாகவும் கழித்தவர்கள், மதிய உணவையும் வெளியே முடித்துக்க...
கட்டிலில் கிடந்த சேலையை மின்னலென எடுத்து தன்மேல் அவள் போட்டுக்கொள்ள, மெல்லத் தன்னை அவளின் ஆட்சியிலிருந்து மீட்டு அவள் அருகில் வந்தவன் அவளது கைபேசியை வாங்கிப் பார்த்தான். ‘யு டூப்’ பில் சேலை கட்...
அன்றைய நாள் மிக அழகாகப் புலர்ந்தது. எழுந்ததுமே கீதனை பார்த்துவிட மித்ராவின் மனதில் ஆவல் உண்டாயிற்று! இப்போதெல்லாம் அதுவே அவளது வடிக்கை! அடுத்த வருடமே குழந்தையோடு போட்டோ எடுப்போம் என்று சொன்னால்...
மித்ரவுக்கோ முகம் செங்கொழுந்தாகச் சிவந்துவிட, “என்ன கொடுக்கட்டுமா?” என்று அவளைச் சீண்டினான் கீர்த்தனன். “ஐயோ தனா! சும்மா இருங்கள்..” என்றாள் அவள். “என் மனைவி மறுக்கிறாள்.” என்று சொல்லிச்...
இனியும் மறுப்பான் கீதன்?! அவன் தலை அதுபாட்டுக்குச் சம்மதமாக ஆட, இன்ப அதிர்ச்சியும் ஆனந்தமுமாகத் தடுமாறிப்போனான் அவன்! “என்னடி இதெல்லாம்?” அவளின் முத்த யுத்தத்திலிருந்து முழுவதுமாக வெளிவர...
சத்யனோடு விளையாடிக்கொண்டு இருந்தாலும், அவ்வப்போது வீதியிலும், நாவிகேஷன் சொல்வதையும் அவதானித்தபடி வந்த கீர்த்தனன், “பார்க்கிங் ஏதாவது வந்தால் நிறுத்து மித்து. கொஞ்சம் கையைக் காலை அசைத்துவிட்டு போவோம்.இ...
